பிரதான கட்சிகள் மேதினக் கூட்டங்கள் இரத்து!
நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளையடுத்து, ஐக்கிய தேசியக்கட்சியின் மேதினக் கூட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை அக்கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் உறுதிப்படுத்தினார்.
Read moreநாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளையடுத்து, ஐக்கிய தேசியக்கட்சியின் மேதினக் கூட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை அக்கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் உறுதிப்படுத்தினார்.
Read moreபிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக்கட்சியான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ‘பட்ஜட்’டுக்கு ஆதரவாக வாக்களித்தது.
Read moreஇலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மகளிர் தின நிகழ்வு, ‘ வீறுகொண்டெழு பெண்ணே, புதுயுகம் காண்போம்’ எனும் மகுடத்தின்கீழ் நேற்று (10) மாலை ஹட்டன், டி.கே.டபிள்யூ கலாசார மண்டபத்தில்
Read more” 50 ரூபா கிடைக்காவிட்டால் ‘பட்ஜட்’டுக்கு ஆதரவாக வாக்களிக்கமாட்டோம்.” என மற்றுமொரு நாடகத்தை அரங்கேற்றி – மக்களை, தமிழ் முற்போக்கு கூட்டணி ஏமாற்றக்கூடும் என இலங்கைத் தொழிலாளர்
Read moreஇந்திய அரசின் உதவியுடன் மலையகத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் வீட்டுத் திட்டம் அரசியல் – தொழிற்சங்க மயப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
Read more” ஐக்கிய தேசியக் கட்சிக்கு – ஆறுமுகன் தொண்டமானுடன் அரசியல் நெருக்கம் ஏற்பட்டுவிட்டால், தங்களுடைய அரசியல் இருப்பு கேள்விக்குறியாகிவிடும் என்ற பயம் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு வந்துவிட்டது.
Read more“கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டபோது கூட்டுக் களவாணியான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்குப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கைலாகு கொடுத்து அங்கீகாரமளித்தமை வருத்தத்துக்குரியது. நாளை முதலாம் திகதி அவருடன் நடத்தவுள்ள
Read more“தோட்டத் தொழிலாளர்களை முதலாளிமார் சம்மேளனத்திடம் காட்டிக் கொடுத்துள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், தற்போது பின்கதவால் அரசாங்கத்துக்குள் நுழைந்து அமைச்சுப் பதவியை பெறும் குறுக்குவழி அரசியலிலும் ஈடுபட்டுள்ளது.
Read moreபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. எனினும், இப்போதைக்கு சந்தா கட்டணத்தை அதிகரிக்கும் திட்டம் எதுவும் கிடையாது என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன்
Read moreபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 700 ரூபா கிடைத்துள்ளது. இது 40 சதவீத சம்பள அதிகரிப்பாகும். இதை வரவாற்று வெற்றியாகமே நாம் பார்க்கின்றோம் என்று இலங்கைத் தொழிலாளர்
Read more