ஜெனிவாவில் இருந்தவாறு ரணிலுக்கு சுமந்திரன் எச்சரிக்கை!

– பிரேரணை வரைவில் திருத்தம் கோரும்  முயற்சியைக் கைவிட்டது இலங்கை அரசு ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்படவுள்ள பிரேரணை வரைவில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரச தரப்புப் பிரதிநிதிகள்

Read more

மைத்திரிபாலவை மறைமுகமாக பிரபாகரனுடன் ஒப்பிட்ட ரணில்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் மறைமுகமாக ஒப்பிட்டுப் பேசியுள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. திருகோணமலைக்கு நேற்றுப் பயணம் மேற்கொண்ட

Read more

ரணிலுடன் பஸில் இரகசிய சந்திப்பு! – மஹிந்த தரப்பில் பெரும் குழப்பம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமைப்பாளரும் மஹிந்த ராஜபக்சவின் சகோதரருமான பஸில் ராஜபக்சவுக்கும் இடையில் சில தினங்களுக்கு முன்னர் இரகசிய சந்திப்பும் பேச்சும் இடம்பெற்றிருப்பதாக

Read more

இராணுவத்தினர் போர்க்குற்றம் இழைப்பு! பிரதமர் ஏற்பு – கூட்டமைப்பு வரவேற்பு!!

இலங்கை இராணுவம் போர்க்குற்றமிழைத்ததாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டதை வரவேற்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Read more

‘போர்க்குற்ற விசாரணை’ இனிமேல் தேவையில்லை! – இரு தரப்பையும் மன்னிப்போம் என்கிறார் ரணில்

“போரில் ஈடுபட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் இராணுவத்தினருக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வழக்குகள் காணப்படுகின்றன. இவை அனைத்துமே 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் காணப்பட்ட அரசினாலேயே முன்னெடுக்கப்பட்டன.

Read more

ரணில் பங்கேற்ற நிகழ்வுகளில் கூட்டமைப்புக்கு முன்னுரிமை!

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தான் பங்கேற்ற நிகழ்வுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்கிய சம்பவங்கள் இடம்பெற்றன. நேற்றுமுன்தினம் கோப்பாய்

Read more

யாழில் ரணிலுக்கு அமோக வரவேற்பு! – கூட்டமைப்பு எம்.பிக்களுடன் பல நிகழ்வுகளில் பங்கேற்பு

வடக்கு மாகாணத்துக்கு மூன்று நாட்கள் விஐயம் மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் இன்று (14) காலை யாழ்ப்பாணத்துக்குச் சென்றனர். அவர்கள் இன்று யாழ்ப்பாணத்தில் பல்வேறு

Read more

அரசியல் சூழ்ச்சியால் அரசமைப்புப் பாதிப்பு! – மூன்றில் இரண்டு பெரும்பான்மை பறிபோய்விட்டது என்கிறார் ரணில்

“புதிய அரசமைப்பு உருவாக்கத்தைத் தடுத்து நிறுத்தும் வகையிலும் எமது அபிவிருத்திப் பணிகளை முடக்கும் வகையிலும்தான் கடந்த வருடம் ஒக்டோர் மாதம் 26ஆம் திகதி ‘அரசியல் சூழ்ச்சி’ அரங்கேற்றப்பட்டது.

Read more

இன்று யாழ். செல்லும் பிரதமர் பல நிகழ்வுகளில் பங்கேற்பார்!

யாழ்ப்பாணத்துக்கு இன்று வியாழக்கிழமை செல்லும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பலாலி விமான நிலைய அபிவிருத்தி, காங்கேசன்துறை துறைமுக சீரமைப்பு உள்ளிட்டவை தொடர்பான ஆய்வுகள் மற்றும் சில நிகழ்வுகளிலும்

Read more

புதிய அரசமைப்பு உருவாக்கம் இப்போதைக்கு சாத்தியமில்லை! – கைவிரித்தார் பிரதமர் ரணில் 

“ஒரு கட்சியை மையப்படுத்திய பலமான அரசு அமைக்கப்படுவதன் மூலமே புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சிகளை முன்னெடுக்க முடியும்” என்று தெரிவித்தார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. “உறுதியான அரசை

Read more