அரசியல் சூழ்ச்சியை முறியடித்த நாம் சிறந்த சமூகத்தைக் கட்டியெழுப்ப அணிதிரள்வோம்!

சவால்களை முறியடித்து, இறைமையை உறுதிப்படுத்தியவாறு இந்த புதுவருடத்தை வரவேற்க கிடைத்தமை அனைவரும் பெற்றுக்கொண்ட வெற்றியாகும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஆங்கிலப் புதுவருடப் பிறப்பை முன்னிட்டு

Read more

வெள்ளம் ஏற்படுத்திய துன்பத்திலிருந்து வன்னி மக்களை விரைவாக மீட்போம்! – கிளிநொச்சியில் ரணில் உறுதிமொழி

வறுமையில் முன்னணியில் இருந்த கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களை வெள்ளம் மீண்டும் துன்பப்படுத்தியுள்ளது எனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இந்தத் துன்பத்திலிருந்து அவர்களை மீட்பதற்கான சகல நடவடிக்கைகளையும்

Read more

இழப்பீட்டுக்கு நிதியை உடன் வழங்குமாறு ரணில் உத்தரவு!

இடர்முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார நேற்று கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சென்று பார்வையிட்டதுடன், முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர்கள் மற்றும் அதிகாரிகளை

Read more

மைத்திரியுடனான மோதல் விரைவில் முடிவுக்கு வரும்! – பிரதமர் ரணில் நம்பிக்கை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான கருத்து முரண்பாடுகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் எனத் தாம் நம்புகிறார் எனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிக்குப்

Read more

வீண்வதந்திகளைப் பரப்பி ஐ.தே.கவை உடைக்கலாம் எனக் கனவு காணாதீர்! – மஹிந்த அணிக்கு ரணில் சுடச்சுடப் பதிலடி

“ஐக்கிய தேசியக் கட்சிக்குள் எவ்வித முரண்பாடுகளும் இல்லை. எனது பிரதமர் பதவியை எனது கட்சிக்குள் இருக்கும் எவரும் குழிதோண்டிப் பறிக்க முயலமாட்டார்கள். வீண்வதந்திகளைப் பரப்பி ஐ.தே.கவை உடைக்கலாம் எனக்

Read more

ரணிலைப் பிரதமர் பதவியிலிருந்து அகற்ற ஐ.தே.க வுக்குள்ளேயே சதி! – மஹிந்த அணி எச்சரிக்கை

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அப்பதவியிலிருந்து நீக்குவதற்கான சதி முயற்சிகள் அக்கட்சிக்குள்ளேயே எழுந்துள்ளன என்று மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி

Read more

நிதி அமைச்சராக ரவி- சட்டம், ஒழுங்கு பொன்சேகா வசம்! 30 பேர்கொண்ட அமைச்சரவை திங்கள் பதவியேற்பு!!

ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசின் புதிய அமைச்சரவை திங்களன்று பதவியேற்கும் என அறியமுடிகின்றது. அமைச்சரவைப் பட்டியலை இறுதிப்படுத்தும் பணிகளில் ஐ.தே.கவின் மூத்த உறுப்பினர்கள்

Read more

அலரிமாளிகையை கைவிடோம் – ஜனநாயக சமருக்கு தயாராகிறது யானைப்படை!

“ இலங்கையின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவே பதவிவகிக்கின்றார். எனவே, எத்தகைய அழுத்தங்கள், அச்சுறுத்தல்கள் வந்தாலும் அலரிமாளிகையை ஐக்கிய தேசியக்கட்சி விட்டுக்கொடுக்காது” என்று அக்கட்சியின் பொதுச்செயலாளரான அகில விராஜ்

Read more

இந்தியா பறந்தார் ரணில்!

மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சற்று முன்னர் புதுடில்லி நோக்கிப் பயணமாகியுள்ளார். பிரதமர் தலைமையிலான குழுவில் 15 பேர் பங்கேற்றுள்ளனர். அவர்கள்,

Read more