வெள்ளம் ஏற்படுத்திய துன்பத்திலிருந்து வன்னி மக்களை விரைவாக மீட்போம்! – கிளிநொச்சியில் ரணில் உறுதிமொழி

வறுமையில் முன்னணியில் இருந்த கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களை வெள்ளம் மீண்டும் துன்பப்படுத்தியுள்ளது எனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இந்தத் துன்பத்திலிருந்து அவர்களை மீட்பதற்கான சகல நடவடிக்கைகளையும்

Read more