இந்தியா பறந்தார் ரணில்!

மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சற்று முன்னர் புதுடில்லி நோக்கிப் பயணமாகியுள்ளார். பிரதமர் தலைமையிலான குழுவில் 15 பேர் பங்கேற்றுள்ளனர். அவர்கள்,

Read more