பொறுப்புக்கூறல் கடப்பாடு இலங்கையில் வலுவிழப்பு! – சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் அதிருப்தி

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான உண்மைகளை வெளிப்படுத்தல் மற்றும் நீதி வழங்கல் பொறிமுறை என்பன குறித்த கடப்பாட்டை அங்கு ஏற்பட்ட அரசியல் நெருக்கடி நிலைமையானது வலுவிழக்கச் செய்துள்ளது

Read more

சர்வதேச நீதிமன்றம் தேவையே இல்லை! – ஜே.வி.பி. தெரிவிப்பு

“கடந்த கால அரசியல் நெருக்கடிகளிலிருந்து இலங்கைக்குச் சர்வதேச நீதிமன்றம் தேவையில்லை என்பது நிரூபணமாகியுள்ளது.” – இவ்வாறு ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இலங்கை மீதான

Read more

50 நாட்களுக்குள் நாட்டை நாசமாக்கினார் மஹிந்த! – சஜித் குற்றச்சாட்டு

50 நாட்கள் அரசியல் நெருக்கடியின்போது, பிரதமராகப் பதவி வகித்த மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து விட்டார் என்று அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். வறிய மக்களுக்காக

Read more

மைத்திரியுடனான மோதல் விரைவில் முடிவுக்கு வரும்! – பிரதமர் ரணில் நம்பிக்கை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான கருத்து முரண்பாடுகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் எனத் தாம் நம்புகிறார் எனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிக்குப்

Read more

மைத்திரி – மஹிந்தவின் அரசியல் சூழ்ச்சிக்கு டில்லி – வொஷிங்டன் ஓரணியில் நின்று பதிலடி!

இலங்கை, மாலைதீவு ஆகிய நாடுகளில் அண்மையில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளின் போது, அமெரிக்காவும் இந்தியாவும் மிக நெருக்கமாக ஒருங்கிணைந்து செயற்பட்டதாக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய

Read more

53 நாட்களுக்கு பிறகு கிடைத்த ‘முதலுதவி’ – 90 தண்ணீர் பௌசர்களைக் கையளித்தது சீனா!

இலங்கைக்கு  தண்ணீர் பௌசர்கள் 90 ஐ சீன அரசு இன்று (19) அன்பளிப்புசெய்தது. சீனாவுக்கும், இலங்கைக்குமிடையிலான இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலேயே இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தண்ணீர்

Read more

இலங்கையில் ஆட்சி மாற்றம்: ஆஸ்திரேலியாவும் பாராட்டு!

இலங்கையில் ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடி தீர்க்கப்பட்டுள்ளமையை ஏற்றுக்கொள்வதாக கொழும்பிலுள்ள ஆஸ்திரேலியத் தூதுவர் அலுவலகம் தெரிவித்துள்ளது. “இந்தியப் பெருங்கடலில் நீண்டகால நண்பர்கள் என்ற ரீதியில், இலங்கையின் அரசியல் பிரச்சினை

Read more

இலங்கையில் அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு! அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்பு!!

இலங்கையில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி அமைதியாகவும், அரசமைப்பு ரீதியாகவும் தீர்த்து வைக்கப்பட்டிருப்பதை அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் வரவேற்றுள்ளன. இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் இன்று வெளியிட்டுள்ள

Read more

‘அந்த ஏழு நாட்கள்’ – காலக்கெடு நள்ளிரவோடு முடிவு! தீர்வு எங்கே?

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு இன்னும் ஏழு நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் விடுக்கப்பட்ட காலக்கெடு இன்று நள்ளிரவுடன் நிறைவடைகின்றது. எனினும், அரசியல்

Read more

மாற்றுவழி தேடுகிறார் மைத்திரி! புதிய பிரதமராக சமல் ராஜபக்ச?

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த,  சமல் ராஜபக்ச அல்லது நிமல் சிறிபால டி சில்வாவை, கூடிய விரைவில் பிரதமராக நியமிப்பது குறித்து,  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,

Read more