வடக்கு – தெற்கு என்ற வேறுபாடு இல்லாமல் உதவிகளைத் துரிதமாக வழங்க வேண்டும்! – ஹெலியிலிருந்து அழிவுகளைப் பார்வையிட்டவாறு அமைச்சர்களிடம் தெரிவித்தார் பிரதமர் ரணில்

“வடக்கு – தெற்கு என்ற வேறுபாடு இல்லாமல் வெள்ளத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள வன்னி மக்களுக்கான அனைத்து உதவிகளையும் நாம் விரைவாக வழங்க வேண்டும்.” – இவ்வாறு பிரதமரும்

Read more

இழப்பீட்டுக்கு நிதியை உடன் வழங்குமாறு ரணில் உத்தரவு!

இடர்முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார நேற்று கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சென்று பார்வையிட்டதுடன், முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர்கள் மற்றும் அதிகாரிகளை

Read more

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர்!

  திடீரென ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்கள் பல்வேறு பாதிப்புக்களைச் சந்தித்துள்ளன. அந்தவகையில் கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்டு கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில்

Read more

ரணிலை பிரதமராக்க மைத்திரி தொடர்ந்தும் மறுப்பு ! மாரப்பன, ராஜித, சம்பிக்கவின் பெயர்கள் பரிந்துரை!

ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியிடம் ஆட்சியமைப்பதற்குரிய பெரும்பான்மைபலம் இருந்தாலும், பிரதமர் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்கப்போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

Read more

‘பல்டி’யடித்தவர்களில் மேலும் எட்டுபேர் ஐ.தே.க. பக்கம் – ரஞ்சித் மத்தும பண்டார தகவல்!

மஹிந்த ராஜபக்ச பக்கம் தாவிய மேலும் எட்டுபேர் ஐக்கிய தேசியக்கட்சியில் மீண்டும் இணையவுள்ளனர் என்று ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. தெரிவித்தார்.

Read more