பிரதமர் பதவிக்கு இளவரசி போட்டியிட மன்னர் போர்க்கொடி
தாய்லாந்தில் பிரதமர் பதவிக்கு அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி போட்டியிடுவதற்கு அந்நாட்டு மன்னர் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
Read moreதாய்லாந்தில் பிரதமர் பதவிக்கு அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி போட்டியிடுவதற்கு அந்நாட்டு மன்னர் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
Read moreமஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் பதவி மற்றும் அமைச்சரவை செயற்படுவதற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனு மீதான விசாரணையை பெப்ரவரி மாதம்
Read moreஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ, தனது பதவியை நாளை சனிக்கிழமை இராஜிநாமா செய்யவுள்ளார். அத்துடன், அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் தொடர்பில் விசேட அறிவிப்பொன்றையும்
Read moreஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாளை அல்லது நாளை மறுதினம் பிரதமராக பதவியேற்கலாம் என தெரியவருகிறது.
Read moreஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியிடம் ஆட்சியமைப்பதற்குரிய பெரும்பான்மைபலம் இருந்தாலும், பிரதமர் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்கப்போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
Read moreநிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால், பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ச தமது பதவியை துறக்கவுள்ளார் என நம்பகரமான அரசியல் வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. இதுகுறித்தான அறிவிப்பு
Read moreநாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் இல்லாத நிலையில், உடனடியாக பிரதமர் பதவியிலிருந்து விலகிக் கொள்ளுமாறு, சர்ச்சைக்குரிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று
Read moreமஹிந்த ராஜபக்ஷ அரசியல் ரீதியில் பாரிய தவறு இழைத்துவிட்டார் என மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பில்
Read more“நாடாளுமன்றத்தின் பெரும்பான்மைப் பலமின்றி ஒருவர் பிரதமராக இருக்க முடியாது. எனவே, மஹிந்த ராஜபக்ஷ தனது பிரதமர் பதவியை இராஜிநாமா செய்வதே சம்பிரதாயமாகும். தொடர்ந்து மூன்று நாட்கள் மூன்று
Read more“புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மீதும், அவர் தலைமையிலான அமைச்சரவை மீதும் நம்பிக்கையில்லை என்ற தீர்மானம் மூன்றாவது தடவையாகவும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே, இனியாவது மஹிந்த ராஜபக்ஷ
Read more