கட்டாருக்கான இலங்கைத் தூதுவர் இராஜினாமா!

கட்டாருக்கான இலங்கைத் தூதுவர் ஏ.எஸ்.பி.லியனகே பதவியில் இருந்து விலகியுள்ளதாக அறிவித்துள்ளார். முன்னதாக அவரை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்புமாறு உத்தரவிட்டார் என செய்திகள் வெளியாகியிருந்தன. எனினும்,

Read more

நாளை பதவி துறக்கிறார் மஹிந்த! அமைச்சரவையும் கலைகின்றது!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ, தனது பதவியை நாளை சனிக்கிழமை இராஜிநாமா செய்யவுள்ளார். அத்துடன், அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் தொடர்பில் விசேட அறிவிப்பொன்றையும்

Read more

பிரதமர் பதவியை துறக்கிறார் மஹிந்த? – மாற்றுவழி தேடுகிறார் மைத்திரி

நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால், பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ச தமது பதவியை துறக்கவுள்ளார் என நம்பகரமான அரசியல் வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. இதுகுறித்தான அறிவிப்பு

Read more

இந்தியாவை உலுக்குகிறது #MeToo! – பாலியல் சர்ச்சையால் மத்திய அமைச்சர் பதவி துறப்பு

#MeToo மூலம் மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது பாலியல் புகார் எழுப்பப்பட்டதை அடுத்து, அவர் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார்.

Read more

சொந்த வீடு இல்லை! அம்மாவின் அன்பு மட்டுமே மிஞ்சியது!! – பதவி விலகத் தயார் என்கிறார் ஐ.ஜி.பி.

“நான் பதவி துறக்க வேண்டும் என்பதுதான் அனைவரினதும் விருப்பமெனில், அதை செய்வதற்கு தயாராகவே இருக்கின்றேன்” என்று பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்தார்.

Read more

ஐ.தே.கவின் பின்வரிசை எம்.பிக்கள் இரகசியப் பேச்சு! – ஐவர் பதவி துறக்க முடிவு

ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை எம்.பிக்கள் சிலர் கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டலொன்றில் இரகசிய சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர் என நம்பகரமான அரசியல் வட்டாரங்களிலிருந்து ‘புதுச்சுடர்’ இணையத்தளத்துக்கு அறியமுடிகின்றது. ஐக்கிய

Read more