கட்டாருக்கான இலங்கைத் தூதுவர் இராஜினாமா!

கட்டாருக்கான இலங்கைத் தூதுவர் ஏ.எஸ்.பி.லியனகே பதவியில் இருந்து விலகியுள்ளதாக அறிவித்துள்ளார். முன்னதாக அவரை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்புமாறு உத்தரவிட்டார் என செய்திகள் வெளியாகியிருந்தன. எனினும்,

Read more