பறிபோகின்றது பொலிஸ்மா அதிபரின் பதவி?

பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அலரி மாளிகையில் இன்று (22) மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர்

Read more

நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்! – உள்நாட்டு விமான சேவைகள், ரயில் சேவைகளும் இடைநிறுத்தம்

இலங்கை முழுவதும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். நாளை காலை 6 மணி முதல் ஊரடங்கு சட்டம்

Read more

அரசியல் நெருக்கடி தீவிரமடைவதை அடுத்து நாடு முழுதும் பொலிஸ் முழு உஷார் நிலையில்!

மஹிந்த – ரணில் அணிகள் எதிர்ப்புப் பேரணிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளதால், நாடெங்கும் உள்ள பொலிஸாரை முழுமையான விழிப்பு நிலையில் இருக்குமாறு பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர உத்தரவிட்டுள்ளார்.

Read more

ஜனாதிபதி கொலை முயற்சி – ஐ.ஜி.பியிடம் 4 மணிநேரம் விசாரணை!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , பாதுகாப்பு  அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட பிரமுகர்கள் கொலை முயற்சி தொடர்பான விசாரணைகளுக்காக, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுதந்திர

Read more

ஜனாதிபதியின் உத்தரவுகளை மட்டுமே கேட்பேன்! – பொலிஸ்மா அதிபர் அதிரடி

ஜனாதிபதியினால் வழங்கப்படும் உறுதியான ஆலோசனை மற்றும் கட்டளைக்கமைய மாத்திரமே பொலிஸ் திணைக்களம் செயற்படும் எனப் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார். பொலிஸ் தலைமையகத்தில் இன்று புதன்கிழமை

Read more

விடைபெறும் ஐ.ஜி.விக்கு கொரியாவில் தூதுவர் பதவி?

பொலிஸ்மா அதிபர் பதவியை இவ்வாரம் இராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படும் பூஜித் ஜயசுதந்தரவுக்கு, தூதுவர் பதவி வழங்கப்படவுள்ளது என அறியமுடிகின்றது.

Read more

சொந்த வீடு இல்லை! அம்மாவின் அன்பு மட்டுமே மிஞ்சியது!! – பதவி விலகத் தயார் என்கிறார் ஐ.ஜி.பி.

“நான் பதவி துறக்க வேண்டும் என்பதுதான் அனைவரினதும் விருப்பமெனில், அதை செய்வதற்கு தயாராகவே இருக்கின்றேன்” என்று பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்தார்.

Read more