மஹிந்தவின் மேன்முறையீட்டு மனு பெப். 6ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் பதவி மற்றும் அமைச்சரவை செயற்படுவதற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனு மீதான விசாரணையை பெப்ரவரி மாதம்

Read more

இடைக்காலத் தடை 10ஆம் திகதி வரை நீடிப்பு!

நாடாளுமன்றத்தைக் கலைத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் விடுக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்து உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவு, எதிர்வரும் 10ஆம் திகதி திங்கட்கிழமை வரை

Read more

இடைக்காலத் தடைக்கு எதிராக மஹிந்த மேன்முறையீட்டு மனு!

பிரதமர் மற்றும் அமைச்சுப் பதவிகளை தொடருவதற்கு மஹிந்த அணியினருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவுக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ இந்த மேன்முறையீட்டு

Read more

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிக்காமல் நாம் செயற்பட வேண்டும்! – பதவி இழந்த மஹிந்த அதிரடிக் கருத்து

“தற்போதைய அரசுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்துள்ள இடைக்காலத் தடைத் தீர்ப்பை அவமதிக்காமல் நாங்கள் செயற்பட வேண்டும்.” – இவ்வாறு இன்று காலை நடைபெற்ற ஐக்கிய மக்கள்

Read more

பிரதமர் மஹிந்த உள்ளிட்ட 49 அமைச்சர்களுக்கும் இடைக்காலத் தடை! – மேன்முறையீட்டு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

இலங்கையின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவும், அவரது அமைச்சர்களும் செயற்படுவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த

Read more

நாடாளுமன்றக் கலைப்புக்கு எதிராக இடைக்காலத் தடை! – மைத்திரியின் அராஜகத்தனத்துக்கு ‘வேட்டு’ வைத்தது உயர்நீதிமன்றம்

நாடாளுமன்றத்தைக் கலைக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முடிவுக்கு உயர்நீதிமன்றத்தால் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த இடைக்காலத் தடையுத்தரவு எதிர்வரும் டிசம்பர் மாதம் 07ஆம் திகதி வரை அமுலில்

Read more