போர்க்குற்றவாளியான கோட்டாவை களமிறக்க ஒருபோதும் இடமளியோம்! – குமார வெல்கம திட்டவட்டம்

“கோட்டாபய ராஜபக்‌ஷவை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் என்று கூறுவதற்கு வெட்கப்படுகின்றோம். அவர் ஒரு போர்க்குற்றவாளி. உலக வல்லரசு நாடான அமெரிக்காவில் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Read more

‘கோட்டா’ வேண்டாம்! குமார வெல்கம போர்க்கொடி!! – விரைவில் தீர்க்கமான அரசியல் முடிவு

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் களுத்துறை மாவட்ட எம்.பியான  குமார வெல்கம விரைவில் தீர்க்கமான  அரசியல் தீர்மானமொன்றை எடுக்கவுள்ளார் என நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

Read more

அடுத்த ஜனாதிபதி யார்? வெல்கம அதிரடி கருத்து!

ஜனாதிபதித் தேர்தலில் தேசிய ஆடை அணியும் ஒருவர்தான் வெற்றி பெறுவார் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் களுத்துறை மாவட்ட எம்.பியான குமார வெல்கம தெரிவித்தார்.

Read more

ஜனாதிபதி வேட்பாளர் குறித்து பொய்யுரைக்கின்றார் கோட்டா! – குமார வெல்கம காட்டம்

தன்னை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவது தொடர்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச பொய்யுரைக்கின்றார் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம

Read more

அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய களமிறங்கினால் மஹிந்தவுக்கு சாவுமணிதான்! – அடித்துக் கூறுகின்றார் குமார வெல்கம

“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட பல கட்சிகளைப் பங்காளிக் கட்சிகளாகக் கொண்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலர் கோட்டாபய ராஜபக்ச

Read more

சுதந்திரக் கட்சிக்கு சிறந்த புதிய தலைமை அவசியம்! – குமார வெல்கம வலியுறுத்து

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு சிறந்த புதிய தலைமை அவசியம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். புதிய தலைமை இன்றி ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிர்காலப்

Read more

புதிய அரசமைப்பு நிறைவேறாது! – அடித்துக் கூறுகின்றார் வெல்கம

நாடாளுமன்றத்துக்குக் கொண்டு வரப்படவுள்ள புதிய அரசமைப்பு யோசனை ஒருபோதும் நிறைவேறப் போவதில்லை என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார். களுத்துறைப்

Read more

தமிழில் புலமை பெற்றவரே ஜனாதிபதியாக வேண்டும்! – குமார வெல்கம வலியுறுத்து

தற்போது நாட்டில் காணப்படுகின்ற சூழ்நிலைக்கு அமைய ஜனாதிபதித் தேர்தலே நடைபெற வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தைக்

Read more

மைத்திரிமீது மக்கள் நம்பிக்கை இழப்பு – ஜனாதிபதித் தேர்தலை நடத்துமாறு வெல்கம வலியுறுத்து!

ஜனாதிபதித் தேர்தலே முதலில் நடத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் களுத்துறை மாவட்ட எம்.பியான குமார வெல்கம தெரிவித்தார்.

Read more

மைத்திரிக்கு எதிராக குமார வெல்கம எம்.பி. தொடர் போர்க்கொடி!

“நாட்டை சிறந்த முறையில் கட்டியெழுப்ப வேண்டுமென்றால் புதியதொரு ஜனாதிபதியால் மாத்திரமே முடியுமென்பதை மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள். ஆகையால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரைவாக ஜனாதிபதித் தேர்தலை நடத்த

Read more