ஐ.நா. பொதுச்சபையில் அமெரிக்கா பிரேரணை! – பதுங்கியது இலங்கை

பலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக, ஐ.நா. பொதுச்சபையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்துக்கு எதிராக இறுதியில் வாக்களிக்காமல் நழுவியுள்ளது இலங்கை. ஹமாஸ் அமைப்புக்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம்

Read more

பிரதமர் பதவியிலிருந்து உடனடியாக விலகுங்கள்! – மஹிந்தவிடம் சு.க. எம்.பிக்கள் கோரிக்கை

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் இல்லாத நிலையில், உடனடியாக பிரதமர் பதவியிலிருந்து விலகிக் கொள்ளுமாறு, சர்ச்சைக்குரிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று

Read more

பெரும்பான்மைப் பலம் இல்லாமல் அதிகாரத்தைக் கைப்பற்ற முயலவேண்டாம்! – மஹிந்த அணிக்கு வெல்கம சாட்டையடி

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் இல்லாமல் அதிகாரத்தைக் கைப்பற்றும் நடவடிக்கைகளை தான் ஒருபோதும் ஆதரிக்கமாட்டேன் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்

Read more

நான்கு நாட்களுக்குள் பெரும்பான்மை உறுதி! நாடாளுமன்றத் தேர்தல் வர்த்தமானி வாபஸ்!!

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக வெளியான வர்த்தமானி அறிவித்தலை மீளப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மைத்திரி – மஹிந்த தலைமையிலான குழுவினர் பெரும்பான்மைப்

Read more

பெரும்பான்மைப் பலம் இல்லாத அரசு எதற்கு? – மஹிந்த அணியிடம் குமார வெல்கம கேள்வி

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் இல்லாமல், ஆளும்கட்சியாகத் தொடர்வதாகக் கூறுவதும், அரச ஆசனங்களை அடாவடித்தனமாக கைப்பற்றியிருப்பதும் தவறானது என்று மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம தெரிவித்தார்.

Read more

மைத்திரியுடன் முட்டி மோதத் தயாரானார் சபாநாயகர் கரு! – பெரும்பான்மையை நிரூபிக்குமாறு வலியுறுத்து

“நாட்டின் அரசமைப்பு மற்றும் நாடாளுமன்ற விதிமுறைகளுக்கமைய பிரதமர் பதவியில் ரணில் விக்கிரமசிங்கவே உள்ளார். எனவே, புதிய அரசு அமைய வேண்டுமெனில் நாடாளுமன்றில் பெரும்பான்மைப் பலம் நிரூபிக்கப்பட வேண்டும்.

Read more

பதறுகின்றதா மைத்திரி – மஹிந்த கூட்டணி? பெரும்பான்மைப் பலத்தை நிரூபிக்க வேண்டியது கட்டாயமல்ல என்கிறார் சமரசிங்க

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கூட்டினாலும் கூட, புதிய அரசு பெரும்பான்மைப் பலத்தை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அரச இணைப்பேச்சாளரும் அமைச்சருமான மஹிந்த சமரசிங்க

Read more