‘போர்க்குற்ற விசாரணை’ இனிமேல் தேவையில்லை! – இரு தரப்பையும் மன்னிப்போம் என்கிறார் ரணில்

“போரில் ஈடுபட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் இராணுவத்தினருக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வழக்குகள் காணப்படுகின்றன. இவை அனைத்துமே 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் காணப்பட்ட அரசினாலேயே முன்னெடுக்கப்பட்டன.

Read more