சஹ்ரானுடனான படத்தை வைத்து தனது நற்பெயருக்குக் களங்கமாம்! – ஹிஸ்புல்லா கவலை

  தௌஹீத் ஜமா அத் அமைப்பின் தலைவர் மௌலவி சஹ்ரான் ஹாசீம் என்பவருடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வைத்துக்கொண்டு தன்னுடைய நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தப்படுகின்றது எனக் கவலை

Read more

‘போர்க்குற்ற விசாரணை’ இனிமேல் தேவையில்லை! – இரு தரப்பையும் மன்னிப்போம் என்கிறார் ரணில்

“போரில் ஈடுபட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் இராணுவத்தினருக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வழக்குகள் காணப்படுகின்றன. இவை அனைத்துமே 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் காணப்பட்ட அரசினாலேயே முன்னெடுக்கப்பட்டன.

Read more

பலசேனா பிக்குகள்மீது கண்ணீர்ப்புகை தாக்குதல் – ஜனாதிபதி கடும் கவலை! விசாரணைக்கும் உத்தரவு

பொதுபல சேனா அமைப்பின் தேரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கண்ணீர் புகை தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கவலை தெரிவித்துள்ளார்.  

Read more

இலங்கையின் ஜனநாயகத்தில் நேற்றே மிக மோசமான நாள்! – ஜேர்மன் தூதுவர் கவலை

“15.11.2018 இலங்கையில் ஜனநாயகத்திற்கு மிக மோசமான நாள்” என்று இலங்கைக்கான ஜேர்மனியத் தூதுவர் Jorn Rohde தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை

Read more

நாடாளுமன்றம் கலைப்பு: அமெரிக்கா ஆழ்ந்த கவலை! – அரசியல் நெருக்கடி மேலும் மோசமடையும் எனவும் எச்சரிக்கை

இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முடிவு குறித்து, அமெரிக்கா ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ‘ருவிட்டர்’ பக்கத்தில், இதுதொடர்பான பதிவு ஒன்று

Read more