தீவிரவாதத் தாக்குதல்களுக்கு மைத்திரியே முழுப் பொறுப்பு!

அவரது சர்வாதிகார ஆட்சியே காரணம் என சந்திரிகா விசனம் “இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் கொலைவெறித் தாக்குதல்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே முழுப் பொறுப்பு. அவரது சர்வாதிகார ஆட்சியாலேயே

Read more

கொள்கையுடன் போராடியமையால்தான் புலிகளை ஆதரித்தார்கள் தமிழ் மக்கள்!!

அவர்கள் மதவெறி பிடித்தவர்கள் அல்லர் என்கிறார் மைத்திரி “தமிழீழ விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. எனினும், அவர்கள் மதவெறி பிடித்தவர்கள் அல்லர். அவர்கள் தமது

Read more

சஹ்ரான் ஷங்ரி – லாவில் உயிரிழந்தமை உறுதியே!

ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரி எனக் கருதப்பட்ட சஹ்ரான் ஹாசீம் என்ற மெளலவி இறந்துவிட்டார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

Read more

பொலிஸ்மா அதிபரும் பதவி துறப்பு!

பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவும் பதவி விலகியுள்ளார். இந்தத் தகவலை ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் உறுதிப்படுத்தின. ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் இன்று காலை நடத்திய சந்திப்பின்போது பொலிஸ்மா

Read more

தற்கொலைக் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய 139 பேர் அடையாளம்! – சர்வகட்சி மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு

உயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் 8 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய 139 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

Read more

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கச் சென்ற மைத்திரி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட குழுவினர் இன்று செவ்வாய்க்கிழமை காலை 7.40 மணியளவில் இந்தியாவின் ஹைதராபாத் நகருக்குச் சென்றுள்ளனர். ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 177

Read more

மீண்டும் ஆட்சிக் கவிழ்ப்பு; தயாராகிறாராம் மைத்திரி!

எதிர்வரும் நவம்பர் – டிசம்பர் மாதங்களுக்குள் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, தற்போதைய அரசைக் கவிழ்ப்பதற்கான மற்றொரு முயற்சியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொள்ளவுள்ளார் என்று கொழும்பு

Read more

தேசிய இலக்குகளை அடைய ஒன்றிணைந்து பயணிப்போம்! – புத்தாண்டு வாழ்த்தில் மைத்திரி தெரிவிப்பு

“தேசிய இலக்குகளை அடைவதற்கு இந்தப் புத்தாண்டில் ஒருமித்த இலட்சியத்துடன் நாம் ஒன்றிணைவோம்.” – இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள தமிழ் – சிங்களப் புத்தாண்டு வாழ்த்துச்

Read more

வடக்கில் மட்டும் 4,142 ஏக்கர் நிலம் படையினர் வசம்! – பொய்யானது மைத்திரியின் கூற்று

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் 2 ஆயிரத்து 457 ஏக்கர் தனியார் நிலமே படையினரின் வசமிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த தகவல் தவறானது; உண்மைக்குப் புறம்பானது

Read more

அதிகாரப் பரவலாக்கத்தை முன்னெடுப்பது குறித்து மைத்திரியுடன் அடுத்த வாரம் சம்பந்தன் – சுமந்திரன் பேச்சு!

  அதிகாரப் பரவலாக்கல் திட்டங்களை முன்னெடுப்பது குறித்து அடுத்த வாரத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனும் அடுத்த

Read more