அரசியல் சூழ்ச்சியால் அரசமைப்புப் பாதிப்பு! – மூன்றில் இரண்டு பெரும்பான்மை பறிபோய்விட்டது என்கிறார் ரணில்

“புதிய அரசமைப்பு உருவாக்கத்தைத் தடுத்து நிறுத்தும் வகையிலும் எமது அபிவிருத்திப் பணிகளை முடக்கும் வகையிலும்தான் கடந்த வருடம் ஒக்டோர் மாதம் 26ஆம் திகதி ‘அரசியல் சூழ்ச்சி’ அரங்கேற்றப்பட்டது.

Read more