என்னதான் ஆட்டம் போட்டாலும் அரசைக் கவிழ்க்கவே முடியாது! – மைத்திரிக்கு ரணில் தக்க பதிலடி

“ஐக்கிய தேசிய முன்னணி அரசை எவராலும் இனிமேல் கவிழ்க்கவே முடியாது. ‘2018 ஒக்டோபர் 26’ போல் அரசியல் சூழ்ச்சிக்கு மீண்டும் எத்தனிப்பவர்கள் என்னதான் ஆட்டம் போட்டாலும் இறுதியில்

Read more

அரசியல் சூழ்ச்சியால் அரசமைப்புப் பாதிப்பு! – மூன்றில் இரண்டு பெரும்பான்மை பறிபோய்விட்டது என்கிறார் ரணில்

“புதிய அரசமைப்பு உருவாக்கத்தைத் தடுத்து நிறுத்தும் வகையிலும் எமது அபிவிருத்திப் பணிகளை முடக்கும் வகையிலும்தான் கடந்த வருடம் ஒக்டோர் மாதம் 26ஆம் திகதி ‘அரசியல் சூழ்ச்சி’ அரங்கேற்றப்பட்டது.

Read more

மீண்டும் எம்முடன் முட்டி மோதுகின்றார் மைத்திரி! – நாட்டின் நற்பெயரை அவர் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்துகிறார் ராஜித

“2018 ஒக்டோபர் 26 அரசியல் சூழ்ச்சியூடாக ஆட்சியைக் கவிழ்த்து எம்முடன் பகிரங்கமாக முரண்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 52 நாட்களின் பின்னர் ஓர் இணக்கத்துக்கு வந்து நாம்

Read more

மீண்டும் அரசியல் சூழ்ச்சி: மஹிந்த இரகசியத் திட்டம்! – முளையிலேயே கிள்ளிவிடுவோம் என ஐக்கிய தேசியக் கட்சியினர் சூளுரை

“நாம் எதிர்பார்த்த மாதிரி மைத்திரி – மஹிந்த கூட்டணிக்குள் மோதல் வெடித்துள்ளது. இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அணியினர் தனிவழியில் சென்று மீண்டும் ஓர்

Read more

சந்திரிக்காவுடன் கரம்கோர்த்த ரெஜினோல்ட் குரேவுக்கு ஆப்பு வைத்தார் மைத்திரி – இனி ஆளுநர் பதவி இல்லை!

வடக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் குரேவுக்கு ஜனாதிபதியால் மீண்டும் ஆளுநர் பதவி வழங்கப்படமாட்டாது என நம்பகரமான அரசியல் வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

Read more

புலிகளை அழித்த எமக்கு ரணிலை வீட்டுக்கு அனுப்புவது கடினமல்ல! – விரைவில் ஆட்சிப்பீடம் ஏறுவோம் என்று மஹிந்த சூளுரை

“தமிழீழ விடுதலைப் புலிகளைக் கூண்டோடு அழித்தோம். மாபெரும் வெற்றிச் செய்தியுடன் பயங்கரவாதத்துக்கு எதிரான போரை முடிவுக்குக் கொண்டு வந்தோம். இப்படி பல சாதனைகளை நிலைநாட்டிய எமக்கு ஊழல்,

Read more

காலிமுகத்திடலில் இன்று அரசியல் சதியின் வெற்றிக்கொண்டாட்டம்!

ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாடு இன்று திங்கட்கிழமை கொழும்பு – காலி முகத்திடலில் நடைபெறவுள்ளது என அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். அத்தோடு

Read more