‘தேசிய அரசு’ என்ற பேச்சுக்கு இனிமேல் இடமே இல்லையாம்!

தேசிய அரசு அமைப்பதற்குரிய இனி எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது கடந்த ஒக்டோபர் மாதம் ஏற்பட்ட அரசியல் குழப்பதை அடுத்து ஸ்ரீலங்கா

Read more

தேசிய அரசை ஏற்க முடியாது! – மனோ திட்டவட்டம்

தேசிய அரசைக் கொள்கையளவில்தான் எப்போதுமே ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “தேசிய அரசு என்பது உண்மையில் நல்ல விடயம்தான்.

Read more

தேசிய அரசுக்கு கூட்டமைப்பு ஒருபோதும் ஆதரவளிக்காது! – அடித்துக் கூறுகின்றார் செல்வம் எம்.பி.

“தேசிய அரசு என்பது, அரசின் நிலைப்பாடென்பதால், அதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றைக்கும் பங்காளியாக இருக்காது. அதற்கு கூட்டமைப்பு ஒருபோதும் ஆதரவளிக்காது.” – இவ்வாறு தெரிவித்துள்ளார் நாடாளுமன்றக்

Read more

மீண்டும் எம்முடன் முட்டி மோதுகின்றார் மைத்திரி! – நாட்டின் நற்பெயரை அவர் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்துகிறார் ராஜித

“2018 ஒக்டோபர் 26 அரசியல் சூழ்ச்சியூடாக ஆட்சியைக் கவிழ்த்து எம்முடன் பகிரங்கமாக முரண்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 52 நாட்களின் பின்னர் ஓர் இணக்கத்துக்கு வந்து நாம்

Read more

தேசிய அரசு யோசனை: சபையில் சமர்ப்பிக்காமல் இருக்க ஐ.தே.க. தீர்மானம்!

தேசிய அரசு அமைப்பது தொடர்பான பிரேரணையை இன்று (07) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்காமல் இருக்க ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது. நேற்றிரவு (06) ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித்

Read more

தேசிய அரசு அமைக்கும் தீர்மானம்: விவாதத்தில் கூட்டமைப்பு பங்கேற்கும்! வாக்கெடுப்பில் நடுநிலைமை வகிக்கும்!!

தேசிய அரசு அமைக்கும் தீர்மானம் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறவுள்ளது. இந்த விவாதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்கும். இந்தத் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றால்

Read more

‘தேசிய அரசு’ தொடர்பில் சபையில் நாளை விவாதம்!

தேசிய அரசு அமைப்பது தொடர்பான யோசனையை நாளை வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள கட்சித் தலைவர்களின் கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில்

Read more

‘தேசிய அரசு’க்கு ஆதரவு வழங்கும் சு.கவினருக்கு எதிராக நடவடிக்கை!

“ஐக்கிய தேசிய முன்னணியின் யோசனையான புதிய தேசிய அரசுக்கு ஆதரவளிக்கும் விதமாக வாக்களிக்கும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்.” – இவ்வாறு

Read more

தேசிய அரசு அமைக்கும் யோசனைக்கு மைத்திரி – மஹிந்த கூட்டணி எதிர்ப்பு! – நாடாளுமன்றத்தில் குரலெழுப்பவும் முடிவு

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி முன்வைத்துள்ள தேசிய அரசு அமைக்கும் யோசனைக்கு நாடாளுமன்றத்தில் எதிர்ப்பை வெளியிடத் தீர்மானித்துள்ளது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின்

Read more

ஐ.தே.க. அரசின் யோசனைக்கு மஹிந்த போர்க்கொடி!

தேசிய அரசு என்ற போர்வையில் அமைச்சுகளின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்வதே அரசின் நோக்கமாக இருக்கின்றது – என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச இன்று (02) சுட்டிக்காட்டினார்.

Read more