புலிகளை அழித்த எமக்கு ரணிலை வீட்டுக்கு அனுப்புவது கடினமல்ல! – விரைவில் ஆட்சிப்பீடம் ஏறுவோம் என்று மஹிந்த சூளுரை

“தமிழீழ விடுதலைப் புலிகளைக் கூண்டோடு அழித்தோம். மாபெரும் வெற்றிச் செய்தியுடன் பயங்கரவாதத்துக்கு எதிரான போரை முடிவுக்குக் கொண்டு வந்தோம். இப்படி பல சாதனைகளை நிலைநாட்டிய எமக்கு ஊழல்,

Read more

ஊழல் செய்தோர் அமைச்சரவையில்! – மஹிந்த அணி கூறுகின்றது

தற்போது நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களில் பெரும்பாலானோர், ஊழல், மோசடிகளில் ஈடுபட்டனர் என மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,

Read more

ஊழல், மோசடி குற்றச்சாட்டுக்களில் சிக்கிய அமைச்சர்களின் விபரங்களை உடன் அம்பலப்படுத்துக! – மஹிந்த வலியுறுத்து

தற்போது நாடு மிகவும் வேகமாக வீழ்ச்சியடைந்து வருகின்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொஸ்கம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். .

Read more