ஆளுநர் பதவி இல்லை – ரெஜினோல்ட் குரே, நிலுக்கா அரச நிறுவனங்களின் தலைவர்களாக நியமனம்!

வட மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் குரே ,சப்ரகமுவ மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் நிலூகா ஏக்கநாயக்க ஆகியோர் இரு அரச நிறுவனங்களுக்கு தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால

Read more

சந்திரிக்காவுடன் கரம்கோர்த்த ரெஜினோல்ட் குரேவுக்கு ஆப்பு வைத்தார் மைத்திரி – இனி ஆளுநர் பதவி இல்லை!

வடக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் குரேவுக்கு ஜனாதிபதியால் மீண்டும் ஆளுநர் பதவி வழங்கப்படமாட்டாது என நம்பகரமான அரசியல் வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

Read more

மைத்திரிக்கு எதிராக சூழ்ச்சி செய்யவில்லை! – புரட்சிக்குழுவை ஊக்குவிக்கவும் இல்லை!! – ரெனினோல்ட் குரே அறிவிப்பு

சுதந்திரக்கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக  எந்தவொரு சூழ்ச்சி நடவடிக்கையிலும்  ஈடுபடவில்லை என ரெஜினோல்ட் குரே தெரிவித்தார். சுதந்திரக்கட்சியைக் கைப்பற்றுவதற்கு குழுவொன்று  முயற்சிக்கின்றது என்றும், இந்தக்குழுவானது

Read more

ஜனாதிபதியின் கோரிக்கையையடுத்து உடன் பதவி விலகினார்கள் ஆளுநர்கள்! – மைத்திரியிடம் கடிதம் கையளிப்பு

அனைத்து மாகாண ஆளுநர்களும் தங்களது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளதாக வடக்கு மாகாணத்தில் ஆளுநராகச் செயற்பட்டு வந்த ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். ஜனாதிபதி

Read more

இரணைமடுக்குளம் தொடர்பில் விசாரிக்க நியமிக்கப்பட்டது மூன்று பேரடங்கிய குழு!

கிளிநொச்சி, இரணைமடுக்குளம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள மூவரடங்கிய குழுவை வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே இன்று நியமித்தார். யாழ். பல்கலைகழகப் பொறியியல் பீட விரிவுரையாளர் சுப்பிரமணியம்

Read more

இலண்டன் சென்ற வடக்கு ஆளுநருக்கு எதிராக கிளர்ந்தெழுந்த ஈழத்தமிழர்கள்!

இலண்டன் சென்றுள்ள வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

Read more