சவேந்திர சில்வாவுக்கு எதிராக விசாரணை நடத்த இராணுவம் மறுப்பு!

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக, உள்ளக விசாரணைகளை நடத்த    இராணுவம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

Read more

தமிழர்களே இனி இறங்கிவர வேண்டும்! முன்னாள் தளபதி தெரிவிப்பு

” நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதில் சிங்கள மக்கள் தமது கடமையை சரிவர நிறைவேற்றியுள்ளனர். எனவே, தமிழர் தரப்பிலிருந்துதான் கூடுதல் பங்களிப்பு அவசியமாகவுள்ளது.”  என்று முன்னாள் விமானப்படைத் தளபதி எயார்

Read more

படையினர் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை!

” இலங்கைப்படையினர் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை. குறுகிய அரசியல் நலனுக்காகவே படையினருக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றது.” என்று முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா

Read more

போர்க்குற்றமிழைத்தோர் தண்டிக்கப்பட வேண்டும்! பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்!! – மோடியுடனான சந்திப்பின் பின் சந்திரிகா தெரிவிப்பு

“இலங்கையின் இறுதிக்கட்டப் போரில் எவர் போர்க்குற்றம் இழைத்திருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படத்தான் வேண்டும். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்கவேண்டும். ஐ.நா. மனித

Read more

உண்மை கண்டறியப்படவேண்டும்! – ரணிலிடம் கூட்டமைப்பு வலியுறுத்து

இலங்கை இராணுவம் போர்க்குற்றம் இழைத்துள்ளது என்பதைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டமையை வரவேற்பதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. “போரில் இராணுவத்தினர் குற்றமிழைத்தனர் என்ற உண்மையைப் பிரதமர்

Read more

இங்கு போர்க்குற்றங்கள் எதுவுமே நடக்கவில்லை! – ரணில் நாட்டைக் காட்டிக் கொடுத்துவிட்டார் என மஹிந்த கொந்தளிப்பு

“போர்க் காலகட்டத்தில் எந்தச் சந்தர்ப்பத்திலும் போர்க்குற்றம் என்று எதுவும் இடம்பெறவில்லை. ஒரு சில சந்தர்ப்பங்களில் தனிப்பட்ட நபர்களால் சில குற்றங்கள் இடம்பெற்றிருப்பின் அதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

Read more

இராணுவத்தினர் போர்க்குற்றம் இழைப்பு! பிரதமர் ஏற்பு – கூட்டமைப்பு வரவேற்பு!!

இலங்கை இராணுவம் போர்க்குற்றமிழைத்ததாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டதை வரவேற்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Read more

பாதுகாப்பு செயலாளருக்கு ஆப்பு வைக்கிறது மஹிந்த அணி! பதவியை பறிக்க தயாராகிறார் மைத்திரி!!

பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோவை பதவி நீக்க வேண்டும் என்று ஜனாதிபதிக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read more

இலங்கை இராணுவத்தினர் போர்க்குற்றம் புரியவில்லை! – இப்படிக் கூறுகின்றார் படைப் பேச்சாளர்

இராணுவத்தினர் எவரும் போர்க் குற்றங்களில் ஈடுபடவில்லை என்பதே எமது நிலைப்பாடாகும் என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவியேற்ற

Read more