புதிய அரசமைப்பு உருவாக்கம் தொடரும்! – ரணில் திட்டவட்டம்

புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சிகள் தொடரும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற சர்வகட்சிக் குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத்

Read more

அதிகாரப் பகிர்வு தொடர்பில் ஆராய மற்றொரு புதிய குழு!

புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சி இடைநடுவில் நிற்கின்றது. புதிய அரசமைப்பில் முக்கிய விடயங்களான தேர்தல்முறைமை, நிறைவேற்று அதிகாரம் என்பன தொடர்பில் கட்சிகள் இடையே பொது இணக்கப்பாடு எட்டப்படவில்லை.

Read more

புதிய அரசமைப்பு உருவாக்கம் இப்போதைக்கு சாத்தியமில்லை! – கைவிரித்தார் பிரதமர் ரணில் 

“ஒரு கட்சியை மையப்படுத்திய பலமான அரசு அமைக்கப்படுவதன் மூலமே புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சிகளை முன்னெடுக்க முடியும்” என்று தெரிவித்தார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. “உறுதியான அரசை

Read more