புதிய அரசமைப்பு உருவாக்கம் தொடரும்! – ரணில் திட்டவட்டம்

புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சிகள் தொடரும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற சர்வகட்சிக் குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத்

Read more

சொற்போரால் அதிர்ந்தது சர்வகட்சிக் குழுக் கூட்டம்! – மாற்றுத் தீர்மானத்தை எடுக்க வேண்டி வரும் எனவும் மைத்திரிக்கு சம்பந்தன் சாட்டையடி

“நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும் நிலையில், புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கு என்ன அவசரம் என்று சர்வகட்சிக் குழுக் கூட்டத்தைக் கூட்டச் சொன்னீர்கள்.? – இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால

Read more

அதிகாரப் பகிர்வு தொடர்பில் ஆராய மற்றொரு புதிய குழு!

புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சி இடைநடுவில் நிற்கின்றது. புதிய அரசமைப்பில் முக்கிய விடயங்களான தேர்தல்முறைமை, நிறைவேற்று அதிகாரம் என்பன தொடர்பில் கட்சிகள் இடையே பொது இணக்கப்பாடு எட்டப்படவில்லை.

Read more

சமஷ்டி பண்புகள் இருந்தாலே புதிய அரசமைப்புக்கு ஆதரவு! – கூட்டமைப்பு திட்டவட்டம்

“புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கையிலும், நிபுணர் குழுவின் அறிக்கையிலும் குறிப்பிட்டுள்ளவாறு ஏக்கிய ராஜ்ஜிய/ ஒருமித்தநாடு என்றவாறு இறுதி வரைவு இருக்கவேண்டும். சமஷ்டி பண்புகளுடன் மாகாணங்களுக்கு நேர்மையான அதிகாரப்

Read more

சொற்களைத் தூக்கிப் பிடிக்காதீர்கள்! – கிடைத்துள்ள இறுதிச் சந்தர்ப்பத்தையும் உதாசீனப்படுத்தவேண்டாம் என்கிறார் ரணில்

“ஒற்றையாட்சி, ஒருமித்த நாடு, கூட்டாட்சி (சமஷ்டி), தனி நாடு, தமிழீழம் என்று உளறுவதை விடுங்கள். சொற்களைத் தூக்கிப் பிடிக்காதீர்கள். அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுடன் மூவின மக்களும் நல்லிணக்கத்துடன்

Read more

நியாயமான அதிகாரப் பகிர்வுக்கு புலம்பெயர் சமூகம் பச்சைக்கொடி! – சுமந்திரன் எம்.பி. நம்பிக்கை

“தீவிரவாதப் போக்குடைய புலம்பெயர் சமூகத்தினர் மிகச் சிறிய எண்ணிக்கையிலேயே உள்ளனர். எனவே, இலங்கையில் புதிய அரசமைப்பின் ஊடாக நியாயமான அதிகாரப் பகிர்வு வழங்கப்பட்டால் அதற்குப் பெரும்பான்மையான புலம்பெயர்

Read more