தமிழர் மீது அதிக அக்கறை புலிகளுக்கு மட்டுமே உண்டு! – மஹிந்தவின் தம்பி பஸில் தெரிவிப்பு

தமிழ் அரசியல் தலைவர்களைவிட, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கே தமிழ் மக்கள் மீது அதிக அக்கறை என முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். வார இதழ் ஒன்றுக்கு

Read more

மஹிந்த பச்சைக்கொடி காட்டினால் மைத்திரியை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம் – பஸில்

ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவை, மஹிந்த ராஜபக்ச முன்மொழிவாரானால் அதை நிச்சயம் ஏற்போம் – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.

Read more

வடகிழக்கு மக்களின் அமோக ஆதரவுடன் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிவாகை சூடுவோம்!

மஹிந்த ராஜபக்சவால் முன்மொழியப்படும் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன நிபந்தனையற்ற ஆதரவை வழங்கும் என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.

Read more

வடக்கில் போட்டியிட்டாலும் நான் வெற்றிபெறுவேன்! பஸில் சூளுரை

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் தனக்குக் கிடையாது என்று சிறிலங்கா பொதுஜன முன்னணியின் நிறுவுநரான பஸில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Read more

பஸில் – கம்மன்பில மோதல் உச்சகட்டம் ! மஹிந்த அணிக்குள் குழப்பம்!!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஒருங்கிணைப்பாளரான பஸில் ராஜபக்சவுக்கும், உதயகம்மன்பில எம்.பிக்குமிடையில் கடும் சொற்போர் மூண்டுள்ளது. இதனால் மஹிந்த அணிக்குள் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது என அறியமுடிகின்றது.

Read more

ரணிலுடன் பஸில் இரகசிய சந்திப்பு! – மஹிந்த தரப்பில் பெரும் குழப்பம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமைப்பாளரும் மஹிந்த ராஜபக்சவின் சகோதரருமான பஸில் ராஜபக்சவுக்கும் இடையில் சில தினங்களுக்கு முன்னர் இரகசிய சந்திப்பும் பேச்சும் இடம்பெற்றிருப்பதாக

Read more

டிசம்பர் 9 இல் புதிய ஜனாதிபதி! பஸில் நம்பிக்கை

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியைச் சேர்ந்த,  இலங்கையின் புதிய ஜனாதிபதி, வரும் டிசெம்பர் 9 ஆம் திகதி பதவியேற்றுக் கொள்வார் என்று அந்தக் கட்சியின் நிறுவுநரான பஸில் ராஜபக்ச

Read more

தாமரை மொட்டிலிருந்தே ஜனாதிபதி வேட்பாளர்!

பொதுஜன முன்னணியின் உறுப்பினரையே,  ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்துவோம் என்றும் மொட்டு சின்னத்திலேயே போட்டியிடுவோம் என்றும் அந்த கட்சியின் தேசிய அமைப்பாளரான பசில் ராஜபக்ச திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

Read more

தனித்துப் போட்டியிட்டாலும் ‘தாமரை மொட்டு’ வெல்லும்! – பஸில் இறுமாப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணையாமல் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டாலும் சிறந்த வெற்றியைத் தனதாக்கிக் கொள்ளும் என்று பஸில் ராஜபக்ச தெரிவித்தார். பொதுஜன பெரமுனவின்

Read more

கோட்டாவின் கருத்து தவறு! – ராஜபக்ச குடும்பத்துக்குள் வலுக்கின்றது அதிகார மோதல்

“ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இன்னமும் முடிவெடுக்கப்படவில்லை. இது தொடர்பில் இந்நாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் இணைந்து

Read more