‘அரசமைப்புச் சபை’யில் மீண்டும் இரா.சம்பந்தன்!

சுயாதீன ஆணைக்குழுக்கள் உள்ளிட்ட அரச நியமனங்களைப் பரிந்துரைக்கும் சபாநாயகர் தலைமையிலான அரசமைப்புச் சபைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த

Read more

எமது உரிமை, அதிகாரத்தை அனுபவிக்க இடமளியுங்கள்! – சபையில் சம்பந்தன் வலியுறுத்து

“தமிழ் மக்களுக்கும் இறைமை உண்டு. எங்கள் அதிகாரம், எங்கள் உரிமைகளை நாங்கள் அனுபவிக்க இடமளிக்க வேண்டும்.” – இவ்வாறு சபையில் வலியுறுத்தினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும்

Read more

அதிகாரப் பரவலாக்கத்தை முன்னெடுப்பது குறித்து மைத்திரியுடன் அடுத்த வாரம் சம்பந்தன் – சுமந்திரன் பேச்சு!

  அதிகாரப் பரவலாக்கல் திட்டங்களை முன்னெடுப்பது குறித்து அடுத்த வாரத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனும் அடுத்த

Read more

தடைகளைத் தகர்த்தெறிந்து தீர்வு காண்பது மிக அவசியம்! – சம்பந்தன் வலியுறுத்து

புதிய அரசமைப்பு விடயத்தில் சில தடைகள் காணப்படுகின்றன எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டினார். இந்தத் தடைகளை அகற்றி தேசிய பிரச்சினைக்குத்

Read more

மாகாணங்களில் ஆளுநர் ஆட்சி ஜனநாயக விரோதச் செயல்! – உடன் தேர்தலை நடத்தவேண்டும் என்கிறார் சம்பந்தன்

“வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உடனடியாகத் தேர்தலை நடத்த வேண்டும். மாகாணங்களில் ஆளுநர் மூலமாக ஆட்சியை நடத்துவது ஜனநாயகச் செயற்பாடு அல்ல.” – இவ்வாறு சபையில் கருத்து வெளியிட்டார்

Read more

ஐ.நா. பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாவிடின் மோசமான விளைவை இலங்கை சந்திக்கும்! – சம்பந்தன் எச்சரிக்கை

“ஐ.நா. தீர்மானத்தின் பரிந்துரைகளை காலவரையறைக்குள் இலங்கை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். இதை அரசு செய்யாமல் இருந்தால் அதன் விளைவுகள் வேறு விதமாக அதாவது மிகவும் பாரதூரமாக இருக்கும்.”

Read more

தமிழ் மக்கள் இனியும் ஏமாறத் தயாரில்லை!

வாக்குறுதிகளை அரசு நிறைவேற்ற சர்வதேச அழுத்தம் மேலும் தேவை!! – ஜெப்ரி பெல்ட்மனிடம் சம்பந்தன் வலியுறுத்து “தமிழ் மக்கள் தாம் எப்போதும் ஏமாற்றப்படுவதாகவே உணர்கின்றார்கள். அவர்கள் இனியும்

Read more

கேப்பாப்பிலவில் இராணுவத்தினர் தங்கவேண்டிய அவசியம் இல்லை! – ஜனாதிபதிக்கு சம்பந்தன் அவசர கடிதம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவில் உள்ள தனியார் காணிகளை விடுவிக்கும் விடயம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

Read more

அதிகாரப் பகிர்வுக்கான அரசமைப்புத் திருத்தம்: ஜனாதிபதி தலைமையில் அடுத்த வாரம் கூட்டம்!

இனப்பிரச்சினைத் தீர்வுக்கான அதிகாரப் பரவலாக்கலை உள்ளடக்கிய விடயங்களையாவது அரசமைப்புத் திருத்தமாகக் கொண்டு வருகின்றமை குறித்து ஜனாதிபதி தலைமையில் முக்கிய கட்சிகளின் பிரதிநிதிகள் மீண்டும் அடுத்த வாரம் கூடி

Read more

‘அரசியல் தீர்வு’ இல்லையேல் இங்கு அபிவிருத்தியும் ‘அவுட்!’ – நாடாளுமன்றில் சம்பந்தன் எச்சரிக்கை

“தமிழ் மக்களும் இலங்கையர்கள் என்றும் இலங்கையே அவர்களது நாடு என்றும் உறுதிப்படுத்தும் வகையில் ஒரே நாட்டுக்குள் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். அரசியல் தீர்வு ஏற்படுத்தப்படாத பட்சத்தில்

Read more