நாட்டினதும் மக்களினதும் எதிர்காலம் கருதி கூட்டமைப்பு – ஜே.வி.பி. இணைந்து செயற்பட இணக்கம்! 

நாட்டினதும் மக்களினதும் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மக்கள் விடுதலை முன்னணியும் (ஜே.வி.பி.) இணைந்து செயற்படவுள்ளன என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார

Read more

இலங்கைக்கு இதுவே இறுதிச் சந்தர்ப்பம்! – ஐ.நா. பரிந்துரைகளை நிறைவேற்றுவது மிக அவசியம் என சம்பந்தன் வலியுறுத்து

“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பில் வெளியிட்டுள்ள காட்டமான அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மனதார வரவேற்கின்றது. ஐ.நா. தீர்மானத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கும் சர்வதேச

Read more

போர்க்குற்றவாளிகள் தப்பிக்க ஒருபோதும் இடமளியோம்! – மைத்திரியின் கருத்துக்கு சம்பந்தன் பதிலடி

“இறுதிப் போரில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களைக் கொடூரமான முறையில் படுகொலை செய்த போர்க்குற்றவாளிகள் தப்பிப்பிழைப்பதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். சர்வதேசப் பொறிமுறையூடாக போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில்

Read more

‘பட்ஜட்’ குறித்து ஆராய்ந்தே முடிவு என்கிறார் சம்பந்தன்

“2019ஆம் ஆண்டுக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசின் வரவு – செலவுத் திட்டத்தை ஆதரிப்பதா? இல்லையா? என்பது குறித்து ஆராய்ந்து முடிவு எடுப்போம்” என்று தமிழ்த் தேசியக்

Read more

புதிய அரசமைப்பு, ஐ.நா. தீர்மானம்: விலாவாரியாக ஆராய கொழும்பில் 5ஆம் திகதி கூடுகின்றது கூட்டமைப்பு!

புதிய அரசமைப்பு உருவாக்கம், இலங்கை மீதான ஐ.நாவின் புதிய தீர்மானம் ஆகியவை தொடர்பில் விலாவாரியாக ஆராய்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு எதிர்வரும் 5ஆம் திகதி

Read more

அரசமைப்பு மாற்றம் குறித்து இன்று ஜனாதிபதி தலைமையில் தீர்மானம்! – பிரதமருடன் ஐ.தே.மு. மற்றும் சு.கவினர்; மேலும் சம்பந்தன், சுமந்திரனும் பங்கேற்பு

அரசமைப்பு மாற்றம் குறித்து இறுதி முடிவு எடுப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அரசு தரப்பு இன்று மாலை 6 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் கூடுகின்றது. பிரதமர்

Read more

புதிய அரசமைப்பு விவகாரம்: மைத்திரி, ரணிலுடன் சம்பந்தன் சந்திப்பு! – அனைத்துக் கட்சிகளையும் அழைக்க அவர் வலியுறுத்து

“புதிய அரசமைப்பு விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் நாளை வியாழக்கிழமை (28) நேரில் சந்தித்துப் பேசவுள்ளோம். இந்தக் கலந்துரையாடலுக்கு அனைத்துக்

Read more

போர்க் குற்றங்களுக்கு மக்கள் சாட்சிகளுண்டு! – மஹிந்தவின் கருத்துக்கு சம்பந்தன் பதிலடி

“மஹிந்த ராஜபக்ச இலங்கையின் இறுதிப் போரில் போர்க்குற்றங்கள் இடம்பெறவில்லை என்று தற்போது உறுதியாகக் கூறுகின்றார். இதனை நாமும் ஏற்கமாட்டோம்; சர்வதேச சமூகமும் ஏற்றுக் கொள்ளாது. பாதிக்கப்பட்ட மக்கள்

Read more

மறப்போம் மன்னிப்போம் என்ற பேச்சுக்கு இடமளிக்கமாட்டோம்! சர்வதேச பொறிமுறையூடாக போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்!! – இரா.சம்பந்தன் தடாலடி

“பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மறப்போம் மன்னிப்போம் என்ற கருத்தை அடியோடு நிராகரிக்கின்றோம். மறப்போம் மன்னிப்போம் என்ற பேச்சுக்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். படையினரின் போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்ட மக்கள் வன்னியில்

Read more

சிங்கள மக்களை சமாளிக்க தெற்கில் பொய்ப் பரப்புரை! – அரசமைப்பு தொடர்பில் பலதையும் பேசுகின்றனர் என்கிறார் சம்பந்தன்

“தெற்கில், சிங்கள மக்கள் மத்தியில் புதிய அரசமைப்புத் தொடர்பில் போலிப் பரப்புரை பரப்பப்பட்டு வருகின்றது. சிங்கள மக்களைச் சமாளிப்பதற்கு ஆட்சியில் உள்ளவர்கள் ஒவ்வொரு கருத்துக்களைச் சொல்லலாம். மூவின

Read more