போர்க்குற்றவாளிகள் தப்பிக்க ஒருபோதும் இடமளியோம்! – மைத்திரியின் கருத்துக்கு சம்பந்தன் பதிலடி

“இறுதிப் போரில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களைக் கொடூரமான முறையில் படுகொலை செய்த போர்க்குற்றவாளிகள் தப்பிப்பிழைப்பதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். சர்வதேசப் பொறிமுறையூடாக போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில்

Read more