போர்க் குற்றங்களுக்கு மக்கள் சாட்சிகளுண்டு! – மஹிந்தவின் கருத்துக்கு சம்பந்தன் பதிலடி

“மஹிந்த ராஜபக்ச இலங்கையின் இறுதிப் போரில் போர்க்குற்றங்கள் இடம்பெறவில்லை என்று தற்போது உறுதியாகக் கூறுகின்றார். இதனை நாமும் ஏற்கமாட்டோம்; சர்வதேச சமூகமும் ஏற்றுக் கொள்ளாது. பாதிக்கப்பட்ட மக்கள்

Read more

இங்கு போர்க்குற்றங்கள் எதுவுமே நடக்கவில்லை! – ரணில் நாட்டைக் காட்டிக் கொடுத்துவிட்டார் என மஹிந்த கொந்தளிப்பு

“போர்க் காலகட்டத்தில் எந்தச் சந்தர்ப்பத்திலும் போர்க்குற்றம் என்று எதுவும் இடம்பெறவில்லை. ஒரு சில சந்தர்ப்பங்களில் தனிப்பட்ட நபர்களால் சில குற்றங்கள் இடம்பெற்றிருப்பின் அதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

Read more