இங்கு போர்க்குற்றங்கள் எதுவுமே நடக்கவில்லை! – ரணில் நாட்டைக் காட்டிக் கொடுத்துவிட்டார் என மஹிந்த கொந்தளிப்பு

“போர்க் காலகட்டத்தில் எந்தச் சந்தர்ப்பத்திலும் போர்க்குற்றம் என்று எதுவும் இடம்பெறவில்லை. ஒரு சில சந்தர்ப்பங்களில் தனிப்பட்ட நபர்களால் சில குற்றங்கள் இடம்பெற்றிருப்பின் அதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

Read more

யானை இல்லையேல் முற்போக்கு கூட்டணிக்கு அரசியல் இல்லை! இ.தொ.கா. பதிலடி!!

” ஐக்கிய தேசியக் கட்சிக்கு – ஆறுமுகன் தொண்டமானுடன் அரசியல் நெருக்கம் ஏற்பட்டுவிட்டால், தங்களுடைய அரசியல் இருப்பு கேள்விக்குறியாகிவிடும் என்ற பயம் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு வந்துவிட்டது.

Read more

‘மெகா காட்டிக்கொடுப்பு’ நானும் புத்தகம் எழுதுவேன் – மைத்திரிக்கு ராஜித பதிலடி!

‘மிகப்பெரிய காட்டிக்கொடுப்பு’ என்ற தலைப்பில் நானும் புத்தகமொன்றை எழுதவுள்ளேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பதிலடி கொடுத்துள்ளார் ராஜித சேனாரத்ன. கண்டியில் தற்போது நடைபெற்று வரும் ஐக்கிய

Read more