ரூ. 50 ‘நம்பவைத்து கழுத்தறுப்பு’ – தமிழ் மக்கள் இணையம் கண்டனம்!

தோட்டத் தொழிலாளர்களுக்கு வரவு செலவு திட்டத்தின் ஊடாக மேலும் ஐம்பது ரூபாய் கொடுப்பனவைப் பெற்றுத்தருவதாக அமைச்சர்கள் தொழிலாளர்களை நம்ப வைத்து கழுத்தறுத்துவிட்டதாகத் தமிழ் மக்கள் இணையம் கண்டனம்

Read more

50 ரூபா கிடைத்தது வரலாற்று வெற்றி ! மார்தட்டுகிறார் திகா!!

வரலாற்றில் முதல்முறையாக வரவு செலவு திட்டத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு  50 ரூபா வீதம் சம்பளத்தை  உயர்த்தி  தமிழ் முற்போக்கு கூட்டணி  சாதனை படைத்துள்ளது என மலைநாட்டு புதியகிராமங்கள் மற்றும் உட்கட்டமைப்பு

Read more

திகா உளறுகிறார் – வடிவேஸ் சுரேஸ் சீற்றம்!

” அமைச்சர் பழனி திகாம்பரம் நித்திரையிலிருந்து திடீரென விழித்தெழுந்தவர்போல் உளறுகிறார். கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும்வரை அவர் எங்கு இருந்தார்? – என்று பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்

Read more

யானை இல்லையேல் முற்போக்கு கூட்டணிக்கு அரசியல் இல்லை! இ.தொ.கா. பதிலடி!!

” ஐக்கிய தேசியக் கட்சிக்கு – ஆறுமுகன் தொண்டமானுடன் அரசியல் நெருக்கம் ஏற்பட்டுவிட்டால், தங்களுடைய அரசியல் இருப்பு கேள்விக்குறியாகிவிடும் என்ற பயம் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு வந்துவிட்டது.

Read more

ரூ. 700 வரலாற்று வெற்றி ! மார்தட்டுகிறார் தொண்டமான்!!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 700 ரூபா கிடைத்துள்ளது. இது 40 சதவீத சம்பள அதிகரிப்பாகும். இதை வரவாற்று வெற்றியாகமே நாம் பார்க்கின்றோம் என்று இலங்கைத் தொழிலாளர்

Read more

ரூ. 1000 இற்கு விபூதி அடிப்பு! தொழிலாளர்கள் திண்டாட்டம் – கம்பனிகள் கொண்டாட்டம்!!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு நாளுக்கான அடிப்படை சம்பளம் 700 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Read more

கூட்டு ஒப்பந்தத்திலிருந்து பச்சோந்திகள் வெளியேறவேண்டும் – திகா

” மக்களுக்காக மரணிக்கவும் தயாராகவே இருக்கின்றேன். பணத்துக்கு ஆசைப்பட்டு ஒருபோதும் எம்மக்களை கா(கூ)ட்டிக்கொடுக்கமாட்டேன். கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் பச்சோந்திகளின் தொழிற்சங்க பலத்தை குறைக்க வேண்டும்.” என்று அமைச்சர் திகாம்பரம்

Read more

‘பேய்’ உடனும் கைக்கோர்ப்பேன் – கறுப்பு சட்டைக்காரர்கள் எங்கே? தொண்டாவுக்கு திகா ‘பிறந்தநாள் அடி’!

”தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்காக ‘பேய்’ உடனும் கைக்கோர்ப்பதற்கு நான் தயாராகவே உள்ளேன்.” – என்று அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

Read more

ரூ. 1000 ‘அவுட்’ – சம்பளப் பேச்சு இன்றும் தோல்வி !

பெருந்தோட்டத்தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கமுடியாது என முதலாளிமார் சம்மேளனம் இன்று ( 10) மீண்டும் திட்டவட்டமாக அறிவித்தது.

Read more

‘கூட்டு ஒப்பந்தம் தோல்வி!’ – மாற்றி யோசிக்குமாறு வேலுகுமார் கோரிக்கை

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை நிர்ணயிக்கின்ற கூட்டு ஒப்பந்தமானது தோல்வி கண்ட பொறிமுறையாக மாறியதற்கு நாட்டை ஆண்ட இரு பிரதான கட்சிகளும் பொறுப்பு கூற வேண்டும்.” என்று ஜனநாயக

Read more