மேல் மாகாணத்திலும் நாளை முதல் ஆளுநர் ஆட்சி!

மேல் மாகாண சபையின் பதவிக்காலம் நாளை 21 ஆம்  திகதியும், ஊவா மாகாண சபையின் ஆயுட்காலம் செப்டம்பரிலும் நிறைவடைகின்றன.

Read more

மாகாணங்களில் ஆளுநர் ஆட்சி ஜனநாயக விரோதச் செயல்! – உடன் தேர்தலை நடத்தவேண்டும் என்கிறார் சம்பந்தன்

“வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உடனடியாகத் தேர்தலை நடத்த வேண்டும். மாகாணங்களில் ஆளுநர் மூலமாக ஆட்சியை நடத்துவது ஜனநாயகச் செயற்பாடு அல்ல.” – இவ்வாறு சபையில் கருத்து வெளியிட்டார்

Read more

இனி வரும் ஆளுநர் ஆட்சி மிக மிக ஆபத்தான காலம்! – மாகாண சபைத் தேர்தலைப் பிற்போடவும் திட்டம் என விக்கி பகிரங்க எச்சரிக்கை

“மிகையான அதிகாரத்துடன் மத்திய அரசின் முகவர்களாக கடந்த 5 ஆண்டுகளில் பணியாற்றிய ஆளுநர்களே வடக்கு மாகாண சபையின் செயற்பாடுகளுக்குக் குந்தகமாக இருந்து வந்திருக்கின்றார்கள். எப்போது வடக்கு மாகாண

Read more