நீர்கொழும்பு வன்முறையாளர்கள் அனைவரையும் கைதுசெய்யுங்கள்! – அரசிடம் சம்பந்தன் வலியுறுத்து 

“நீர்கொழும்பில் வன்முறையில் ஈடுபட்ட அனைவரையும் அரசு கைதுசெய்ய வேண்டும்.” – இவ்வாறு வலியுறுத்தினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். இது தொடர்பில் ஊடகம் ஒன்றிடம் அவர்

Read more

அப்பாவி மாணவரைச் சிறைவைப்பது மிகப்பெரிய மனித உரிமை மீறல்! – உடன் விடுவியுங்கள் என அரசிடம் சம்பந்தன் வலியுறுத்து

“பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் எம்.திவாகரன், செயலாளர் எஸ்.பபில்ராஜ் ஆகியோரை அரசு உடன் விடுதலை செய்ய

Read more

திட்டமிட்ட கொலைவெறித் தாக்குதல்களால் அப்பாவிப் பொதுமக்களை இழந்துவிட்டோம்!

சகலரும் ஓரணியில் நின்று தீவிரவாதத்தை முறியடிப்போம்; கொழும்பு பேராயருடனான சந்திப்பில் சம்பந்தன் தெரிவிப்பு “உயிர்த்த ஞாயிறன்று எமது நாடு குருதியில் குளிர்த்துள்ளது. கொள்கை இல்லாத மத வெறியர்களின்

Read more

பேராயர் – சம்பந்தன் சந்திப்பு!

கொழும்பு உயர் மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பு கொழும்பு பேராயர்

Read more

தீவிரவாதிகள் மத வெறியாட்டம்! தமிழ் – முஸ்லிம்களே அவதானம்!! – சம்பந்தன் அறிவுறுத்து

“இலங்கையில் தீவிரவாதிகளின் மத வெறியாட்டம் தொடரக்கூடும். எனவே, வடக்கு, கிழக்குவாழ் தமிழ் – முஸ்லிம் மக்கள் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும். எமது மக்கள் தத்தமது பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள

Read more

கோழைத்தனமான தாக்குதல்கள்! குற்றவாளிகளைத் தண்டியுங்கள்!! – ஜனாதிபதி, பிரதமரிடம் சம்பந்தன் வலியுறுத்து

  “கொழும்பிலும் மட்டக்களப்பிலும் நீர்கொழும்பில் உள்ள தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களை இலக்குவைத்து இன்று நடத்தப்பட்ட கோழைத்தனமான குண்டுத் தாக்குதல்களையிட்டு நான் மிகவும் கவலையடைந்துள்ளேன். இந்தச் சம்பவங்களுக்குக் காரணமானவர்களை

Read more

வீராப்பு வசனங்கள் வேண்டாம்! எமது நிலம் எமக்கே வேண்டும்!! – அரசு, இராணுவத்தின் கருத்துகளுக்கு சம்பந்தன் கடும் கண்டனம்

“எமது சொந்த நிலத்தை இராணுவம் ஆக்கிரமித்து வைத்திருக்கக் கூடாது. அந்த நிலங்களிலிருந்து இராணுவம் உடன் வெளியேற வேண்டும். எமது நிலம் எமக்கே வேண்டும். இது வடக்கு, கிழக்கு

Read more

மைத்திரி – கூட்டமைப்பு சந்திப்பு நடக்கவில்லை!

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று புத்தாண்டு நிகழ்வுகள் நடைபெற்றன. அதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையே பேச்சு நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தபோதும் நேற்று அவ்வாறான சந்திப்பு

Read more

அரசியல் இலாபங்களைத் தவிர்த்து தீர்வுகாண சகலரும் முன்வாருங்கள்! – சம்பந்தன் அழைப்பு

“அற்ப அரசியல் இலாபங்களைக் கருத்தில்கொள்ளாது, எமது நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லும் நோக்கத்தோடு, தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண முன்வரவேண்டும் என இந்த நாட்டின் அரசியல்

Read more

நாங்கள் நினைத்தால் அரசைக் கவிழ்ப்போம்! – எச்சரிக்கின்றார் சம்பந்தன்

“ஐக்கிய தேசிய முன்னணி அரசுக்கு தனித்து இயங்கக்கூடிய பலம் இல்லை. நாடாளுமன்றத்தில் 113 பேர் கூட ரணில் அரசுக்கு இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேராதரவுடன்தான் இந்த

Read more