நீர்கொழும்பு வன்முறையாளர்கள் அனைவரையும் கைதுசெய்யுங்கள்! – அரசிடம் சம்பந்தன் வலியுறுத்து 

“நீர்கொழும்பில் வன்முறையில் ஈடுபட்ட அனைவரையும் அரசு கைதுசெய்ய வேண்டும்.” – இவ்வாறு வலியுறுத்தினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். இது தொடர்பில் ஊடகம் ஒன்றிடம் அவர்

Read more

கட்டுப்பாட்டுக்குள் வந்தது நீர்கொழும்பு இன மோதல்! – பொலிஸார் கூறுகின்றனர்

நீர்கொழும்பில் நேற்று வெடித்த இரு இனங்களுக்கிடையிலான வன்முறை தற்போது கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

Read more

நீர்கொழும்பில் பதற்றம்! முஸ்லிம்களின் வாகனங்களுக்குத் தீவைப்பு!! – ஊரடங்குச் சட்டம் அமுல்

நீர்கொழும்பு – பலகத்துறைப் பகுதியில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான சில வாகனங்கள் இன்றிரவு அடித்து நொறுக்கப்பட்டுள்ளதுடன், அவற்றுக்குத் தீவைத்துக் கொளுத்தப்பட்டுள்ளன. தடிகள், பொல்லுகள், வாள்கள் மற்றும் கத்திகளுடன் வந்த

Read more

நீர்கொழும்பில் தாக்குதல் நடத்திய குண்டுதாரியின் படம் வெளியீடு!!- தலைப் பகுதியும் மீட்பு

நீர்கொழும்பு கட்டுவப்பிட்டிய புனித செபஸ்ரியன் தேவாலயத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய தீவிரவாதியின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நபர் பின்புற பேக் ஒன்றில் கொண்டு வந்த குண்டை

Read more

நள்ளிரவில் நாயை உயிரோடு எரித்து கொன்றவன் கைது!

நீர்கொழும்பில் கூண்டில் அடைக்கப்பட்டிருந்த நாயொன்று  எரியூட்டிக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் ஒருவர் நேற்று மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் குறித்த பகுதியில் கூலித் தொழில் செய்பவர் எனவும் தெரியவந்துள்ளது.

Read more

நீர் கொழும்பில் கொடூரம் – உயிரோடு எரிக்கப்பட்ட நாய்! விசாரணை ஆரம்பம்!!

நீர்கொழும்பில் கூண்டில் அடைக்கப்பட்டிருந்த நாயொன்று  எரியூட்டிக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடந்த 31 ஆம் திகதி இரவு நாய் அடைக்கப்பட்டிருந்த கூண்டிற்கு மண்ணெய்

Read more