தீவிரவாதத்துக்கு முடிவுகட்ட சட்டம், ஒழுங்கு அமைச்சை பொன்சேகாவுக்கு வழங்குங்கள்!

“நாட்டில் தலைவிரித்தாடும் தீவிரவாதத்தை உடன் முடிவுக்குக் கொண்டுவர நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு சட்டம், ஒழுங்கு அமைச்சை வழங்குங்கள்.”

Read more

கேப்பாப்பிலவில் இராணுவத்தினர் தங்கவேண்டிய அவசியம் இல்லை! – ஜனாதிபதிக்கு சம்பந்தன் அவசர கடிதம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவில் உள்ள தனியார் காணிகளை விடுவிக்கும் விடயம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

Read more

“அகல உழுவதை விட ஆழ உழுவதே சிறப்பு”

இவ்வளவு காலமும் ஹனீபா மதனி தன்னால் இயன்றளவு தனது சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்த போது அவரை ஊக்குவிக்க மனமில்லாத இறுகிய மனம் கொண்டவர்கள் எல்லாம்,

Read more

ரணில் பிரதமராக இருக்க பெரும்பான்மை உள்ளது! ஜனாதிபதிக்கு சபாநாயகர் அறிவிப்பு!! – மைத்திரி மௌனம்; பதில் எதுவுமில்லை

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவி வகிப்பதற்கு நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இருக்கின்றது எனத் தெரிவிக்கும் தீர்மானம் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது எனச் சபாநாயகர்

Read more

அரசமைப்பின்படி நான்தான் பிரதமர்! நாடாளுமன்றம் அதனை முடிவு செய்யும்!! – மைத்திரிக்கு ரணில் கடிதம் மூலம் பதிலடி

“அரசமைப்பின் பிராகாரம் நான்தான் பிரதமர். நாடாளுமன்றம் அதனை முடிவு செய்யும்” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கடிதம் அனுப்பியுள்ளார்.

Read more