தமிழ் மக்கள் இனியும் ஏமாறத் தயாரில்லை!

வாக்குறுதிகளை அரசு நிறைவேற்ற சர்வதேச அழுத்தம் மேலும் தேவை!! – ஜெப்ரி பெல்ட்மனிடம் சம்பந்தன் வலியுறுத்து “தமிழ் மக்கள் தாம் எப்போதும் ஏமாற்றப்படுவதாகவே உணர்கின்றார்கள். அவர்கள் இனியும்

Read more

வாக்குறுதியிலிருந்து பின்வாங்காது அரசு! – சம்பந்தன் நம்பிக்கை; சர்வதேச சமூகம் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றது எனவும் சுட்டிக்காட்டு

“பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு புதிய அரசமைப்பைக் கொண்டு வந்தே தீரும். சர்வதேச சமூகத்துக்கு அளித்த வாக்குறுதியிலிருந்து இந்த அரசு பின்வாங்காது என்ற நம்பிக்கை எமக்கு

Read more

சர்வதேச சமூகம் தமிழர் பக்கம்! புதிய அரசமைப்பு நிறைவேறும்!! – யாழில் சுமந்திரன் எம்.பி. திட்டவட்டம்

“சர்வதேச சமூகம் இன்று எங்களோடு நிற்கிறது. புதியதொரு அரசமைப்பைக் கொண்டுவருவோம் என்று சொல்லி 2015ஆம் ஆண்டு சர்வதேச சமூகத்துக்கு இலங்கை அரசு வாக்குறுதி கொடுத்தது. எனவே, தமிழ்

Read more

நாட்டைப் பிளவுபடுத்தும் கோரிக்கையை தமிழ்க் கூட்டமைப்பு முன்வைக்கவில்லை!

“நாட்டைப் பிளவுபடுத்தும் எந்தக் கோரிக்கையையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் அரசிடம் முன்வைக்கவில்லை.” – இவ்வாறு போக்குவரத்து மற்றும் சிவில் விமானத்துறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

Read more