நிரந்தர அரசியல் தீர்வுதான் தமிழருக்கு முதல் முக்கியம்! – ஸ்ரீநேசன் எம்.பி. வலியுறுத்து

“தமிழ் மக்களுக்கு முதலில் நிரந்தர அரசியல் தீர்வே முக்கியமான தேவைப்படாக உள்ளது.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா. ஸ்ரீநேசன்

Read more

மறப்போம், மன்னிப்போம் என்ற பேச்சுக்கு இங்கு இடமே இல்லை! – ரணிலின் உரைக்கு சுரேஷ் பதிலடி

“இனப்படுகொலையை மறப்போம், மன்னிப்போம் என்ற பேச்சுக்கு இடமில்லை. அதற்கு தமிழ் மக்களும் தயாராக இல்லை. ஆகவே, போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு உண்மைகள் கண்டறியப்படுகின்றமையுடன் தமிழ் மக்களுக்கு

Read more

தமிழருக்கு மஹிந்தவை ரொம்பப் பிடிக்குமாம்! – இப்படி இந்தியாவில் கூறியுள்ளார் நாமல்

“மஹிந்த ராஜபக்சவை வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கு மிகவும் பிடிக்கும். அவர்களின் மனதில் எனது தந்தை தொடர்ந்து நிலைத்திருக்கின்றார்.” – இப்படிக் கூறியுள்ளார் முன்னாள் ஜனாதிபதியும் இந்நாள்

Read more

இறுதிப்போரில் தமிழ் மக்களை புலிகளே சுட்டுக்கொன்றார்கள்! – போர்க்குற்றங்களில் படையினர் ஈடுபடவில்லை என்கிறார் மஹிந்த

“இறுதிப்போரில் போர்க்குற்றங்களில் படையினர் ஈடுபடவில்லை. பாதுகாப்புத் தேடி இராணுவம் நின்ற பகுதிகளுக்குள் தப்பியோடி வந்த தமிழ் மக்களை விடுதலைப்புலிகளே சுட்டுக்கொன்றார்கள்.” – இப்படி இந்தியாவில் கூறியுள்ளார் முன்னாள்

Read more

புதிய அரசமைப்பு வேண்டாம் எனக் கூறும் மஹிந்தவா தமிழருக்கு தீர்வைத் தரப்போகிறார்? – கேள்வி எழுப்புகிறார் ரணில்

“புதிய அரசமைப்பு வேண்டாம் எனவும், அது நாட்டைத் துண்டாக்கும் எனவும் நாட்டு மக்களைக் குழப்பி பரப்புரைகளை மேற்கொண்டுவரும் மஹிந்த ராஜபக்சவா மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் தீர்வுத் திட்டத்தை

Read more

கொலைகார ராஜபக்ச கும்பல் தமிழருக்குத் தீர்வைத் தராது! – அடித்துக் கூறுகின்றார் பொன்சேகா

“தமிழ் மக்களுடன் நேரடியாகப் பேசி அரசியல் தீர்வுத் திட்டத்தை வழங்குவேன் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கூறியிருப்பதை நினைக்கும்போது சிரிப்புத்தான் வருகின்றது. கொலைகார ராஜபக்ச கும்பல்

Read more

மஹிந்த தரப் போகும் தீர்வுத் திட்டம் என்ன? – வெளியிடக் கோருகிறார் சி.வி.கே.

“தமிழ் மக்களுக்குத் தீர்வு வழங்குவேன் என்று கொக்கரித்துக் கொண்டிருக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, தான் வழங்கப் போகும் தீர்வு என்ன என்பதைத் தெளிவாகக் கூறவேண்டும். தாம்

Read more

தமிழ் மக்களின் செல்வாக்கை இழக்கவில்லை ‘கூட்டமைப்பு!’ – அரசியல் தெரியாத விக்கியை முதல்வராக்கியமை முதல் பிழை எனச் சாடுகின்றார் சரவணபவன் எம்.பி.

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழக்கவில்லை. நூறு வீதம் சரியான முடிவுகளை எடுத்து நேரான பாதையில் நாம் பயணிக்கின்றோம். இது எமது மக்களுக்கு

Read more

மொழியுரிமையை அன்று தமிழர்களுக்கு வழங்கியிருந்தால் போர் வெடித்திருக்காது! – தாமதமாகியேனும் புதிய அரசமைப்பு வரும் என கிரியெல்ல உறுதி

“1956இல் தமிழ் மக்கள் மொழியுரிமையைத் தமக்குத் தருமாறு கேட்டிருந்தனர். அதனை வழங்கியிருந்தால் கொடூரமான போரை நோக்கி நாடு ஈடுபட்டிருக்காது.” – இவ்வாறு அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

Read more

தமிழர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையட்டும்! – பொங்கல் வாழ்த்துச் செய்தியில் சம்பந்தன்

“மலந்திருக்கும் தைத்திருநாள் தமிழ் மக்களின் இடர்கள் அனைத்தையும் நீக்கி எதிர்காலம் சிறப்பாக அமைய வழிசமைக்கட்டும்.” – இவ்வாறு தனது தைத்திருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் தமிழ்ச் தேசியக்

Read more