புத்தளம், வில்பத்துவில் படையினர் சல்லடை! – சிக்கியது மற்றுமொரு ஆயுதக்கிடங்கு
புத்தளம் – வனாத்தவில்லுப் பகுதியில் மற்றொரு தொகுதி ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
Read moreபுத்தளம் – வனாத்தவில்லுப் பகுதியில் மற்றொரு தொகுதி ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
Read moreவடக்கிலும் பல இடங்களில் இன்று தேடுதல், சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் பொலிஸாரும், படையினரும் ஈடுபட்டனர். இதன்படி யாழ்.பருத்தித்துறை மற்றும் நெல்லியடிப் பகுதிகளில் இன்று (27) அதிகாலை இராணுவத்தினரால் பாரிய
Read moreகிளிநொச்சி, இயக்கச்சிப் பகுதியில் படையினர், இன்று (27) காலை திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையொன்றை மேற்கொண்டிருந்தனர். குறித்த பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்கள், பராமரிப்பற்றக் காணிகள் என்பன படையினரால் சோதனைக்குட்படுத்தப்பட்டது.
Read moreபல கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் ஈரான் நாட்டு கப்பலொன்று தெற்குக் கடற்பரப்பில் வைத்து இன்று ( 24) சிறைபிடிக்கப்பட்டது. அத்துடன், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டனர் என
Read moreஇலங்கை படைகளுடன் பாரிய கூட்டுப் பயிற்சிகளில் பங்கேற்பதற்காக, 1000 அவுஸ்ரேலியப் படையினரும், நான்கு போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களும், அடுத்தவாரம் இலங்கை வரவுள்ளனர். மார்ச் 23ஆம் திகதி தொடக்கம்,
Read more“இறுதிப்போரில் போர்க்குற்றங்களில் படையினர் ஈடுபடவில்லை. பாதுகாப்புத் தேடி இராணுவம் நின்ற பகுதிகளுக்குள் தப்பியோடி வந்த தமிழ் மக்களை விடுதலைப்புலிகளே சுட்டுக்கொன்றார்கள்.” – இப்படி இந்தியாவில் கூறியுள்ளார் முன்னாள்
Read more“மக்களின் காணியில் படையினர் தொடர்ந்து இருப்பதற்கு சட்டத்தில் இடமில்லை. எனவே, கேப்பாப்பிலவு மண்ணிலிருந்து படையினர் உடன் வெளியேறவேண்டும்.” – இவ்வாறு வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்
Read more