100 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் சிக்கியது ஈரான் கப்பல்! 9 பேர் கைது!! – இலங்கைப் படையினர் அதிரடி

பல கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் ஈரான் நாட்டு கப்பலொன்று தெற்குக் கடற்பரப்பில் வைத்து இன்று ( 24) சிறைபிடிக்கப்பட்டது. அத்துடன், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டனர் என

Read more

டுபாயிலிருந்தே பெருந்தொகை ஹெரோயின் இலங்கைக்கு கடத்தப்பட்டது! பின்புலத்தில் மதூஷ் குழுவா?

இலங்கையில் கைப்பற்றப்பட்ட பெருந்தொகையான போதைப்பொருள் கடத்தலுக்கும்,  மாகந்துர மதூஷின் குழுவுக்குமிடையில் எவ்வித தொடர்பும் கிடையாது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Read more

ஹெரோயினுடன் ஜேர்மன் பெண்கள் இருவர் நுவரெலியாவில் கைது!

ஹெரோயின் மற்றும் என்சி என்ற போதைப் பொருட்களுடன் ஜேர்மன் நாட்டு பெண்கள் இருவரை ஹட்டன் பொலிஸார் நேற்று (21) மாலை கைது செய்துள்ளனர்.

Read more

சிறைச்சாலைக்குள்ளேயே ஹெரோயின் வைத்திருந்த கைதி மடக்கிப்பிடிப்பு!

மெகசின் சிறைச்சாலையில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில், ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read more

2,278 மில்லியன் ரூபா பெறுமதியான ஹொரோயின் மீட்பு – தேடுதல் வேட்டையில் இரண்டாவது சாதனை!

பேருவளை – பலப்பிட்டிய கடற்கரையில் சுமார் 231 கிலோகிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ருவன்

Read more