இறுதிப்போரில் தமிழ் மக்களை புலிகளே சுட்டுக்கொன்றார்கள்! – போர்க்குற்றங்களில் படையினர் ஈடுபடவில்லை என்கிறார் மஹிந்த

“இறுதிப்போரில் போர்க்குற்றங்களில் படையினர் ஈடுபடவில்லை. பாதுகாப்புத் தேடி இராணுவம் நின்ற பகுதிகளுக்குள் தப்பியோடி வந்த தமிழ் மக்களை விடுதலைப்புலிகளே சுட்டுக்கொன்றார்கள்.” – இப்படி இந்தியாவில் கூறியுள்ளார் முன்னாள்

Read more

வடக்கில் புலிகளுக்குப் பயந்து ஒதுங்கியவர்களே பிரச்சினை! – கூறுகின்றார் இராணுவத் தளபதி

“போர்க்காலத்தில் விடுதலைப்புலிகளுக்குப் பயந்து ஒதுங்கியவர்களே வடக்கில் தமிழ் மக்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையும் விரிசலை ஏற்படுத்த முனைகின்றனர்.” – இவ்வாறு இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

Read more

பதவி ஆசை வெறியால் பேரினவாதப் படுகுழிக்குள் வீழ்ந்துவிட்ட மைத்திரி!

“இனவாதத்தைக் களைந்து, நல்லிணக்கத்தை ஏற்படுத்துவேன் என்ற உறுதிமொழியோடு அதிகாரத்துக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ந்தும் ஆட்சி அதிகாரத்தில் நீடிக்க வேண்டும் என்ற பதவி ஆசை வெறியால்

Read more

சுருதி மாற்றிவிட்டார் சம்பந்தன்! – சுரேஷ் சீற்றம்

“தமிழ் மக்களின் உரிமைக்காக நடத்தப்பட்ட ஆயுதப் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதற்கு இரா.சம்பந்தனுக்கு எந்தவித உரிமையும் இல்லை. விடுதலைப் புலிகளை ஏகப்பிரதிநிதிகளாக ஏற்று அவர்களை ஆதரித்துப் பேசிய சம்பந்தனின் சுருதி

Read more

பிணையில் வந்தார் விஜயகலா! வெளிநாடு செல்வதற்குத் தடை!!

குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் இன்று காலை கைதுசெய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரன், கொழும்பு

Read more