எதனைச் சாதிக்க முயல்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு? – சுரேஷ் கேள்விக்கணை

சர்வதேச கண்காணிப்பு எனக் கூறி ஜெனிவாவில் இலங்கைக்கு மேலும் இரண்டு வருட கால அவகாசத்தை வழங்குவதன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதனைச் சாதிக்க முனைகின்றது என

Read more

மறப்போம், மன்னிப்போம் என்ற பேச்சுக்கு இங்கு இடமே இல்லை! – ரணிலின் உரைக்கு சுரேஷ் பதிலடி

“இனப்படுகொலையை மறப்போம், மன்னிப்போம் என்ற பேச்சுக்கு இடமில்லை. அதற்கு தமிழ் மக்களும் தயாராக இல்லை. ஆகவே, போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு உண்மைகள் கண்டறியப்படுகின்றமையுடன் தமிழ் மக்களுக்கு

Read more

கோப்பாயில் பொலிஸ் பதிவு; அச்சமடைந்துள்ளனர் மக்கள்! – கண்டிக்கின்றார் சுரேஷ்

“யாழ்.கோப்பாய் பொலிஸார் மக்களின் வீடுகளுக்குச் சென்று ஒரு படிவத்தை வழங்கிக் குடும்ப உறுப்பினர்களின் விவரங்களை சேகரித்து வருகின்றனர் என எங்களுக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன. வடக்கில் அமைதியான நிலை

Read more

புதிய அரசமைப்பு ஊடாக தீர்வு வர வாய்ப்பு இல்லை! – அடித்துக் கூறுகின்றார் சுரேஷ்

புதிய அரசமைப்பின் ஊடாக தமிழர்களுக்கு ஒருபோதும் தீர்வு கிடைக்காது என்று ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “கடந்த சில நாட்களில் நாட்டின்

Read more

கூட்டமைப்பினரின் முடிவுக்கு சிவசக்தி கட்டுப்படமாட்டார்! – சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிப்பு

தற்போதைய அரசியல் நெருக்கடியில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவுகளுக்கு ஈ.பி.ஆர்.எல்.எவ். நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கட்டுப்பட்டுச் செயற்படமாட்டார் என்று அந்தக் கட்சியின் தலைவரான சுரேஷ் பிரேமச்சந்திரன்

Read more

கைதிகள் விவகாரம்: அரசியல் தீர்மானமே தேவை – சுரேஷ்; இன்று தீர்வு தருவார் மைத்திரி – சம்பந்தன்

“தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தைச் சட்டப் பிரச்சினையாகப் பார்க்காது அரசியல் பிரச்சினையாகப் பார்க்கவேண்டும்.” – இவ்வாறு வலியுறுத்தியுள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பின் தலைவருமான சுரேஷ்

Read more

சுருதி மாற்றிவிட்டார் சம்பந்தன்! – சுரேஷ் சீற்றம்

“தமிழ் மக்களின் உரிமைக்காக நடத்தப்பட்ட ஆயுதப் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதற்கு இரா.சம்பந்தனுக்கு எந்தவித உரிமையும் இல்லை. விடுதலைப் புலிகளை ஏகப்பிரதிநிதிகளாக ஏற்று அவர்களை ஆதரித்துப் பேசிய சம்பந்தனின் சுருதி

Read more