மொழியுரிமையை அன்று தமிழர்களுக்கு வழங்கியிருந்தால் போர் வெடித்திருக்காது! – தாமதமாகியேனும் புதிய அரசமைப்பு வரும் என கிரியெல்ல உறுதி

“1956இல் தமிழ் மக்கள் மொழியுரிமையைத் தமக்குத் தருமாறு கேட்டிருந்தனர். அதனை வழங்கியிருந்தால் கொடூரமான போரை நோக்கி நாடு ஈடுபட்டிருக்காது.” – இவ்வாறு அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

Read more

ஐக்கியத்துக்கு வழிவகுத்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு! – பாராட்டுகின்றார் கிரியெல்ல

அரசமைப்பை பாதுகாப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்ட விதமானது ஐக்கியத்துக்கு வழிவகுத்துள்ளது என அரச தொழில் முயற்சியான்மை, மத்திய மலைநாட்டு மரபு மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சர்

Read more

அதியுயர் சபையான நாடாளுமன்றத்தையே அவமதித்த மைத்திரிக்கு மன்னிப்பு இல்லை! – ஐ.தே.க. திட்டவட்டம்

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதியுயர் சபையான நாடாளுமன்றத்தையே அவமதித்து விட்டார். அவருக்கு இனிமேல் மன்னிப்பே கிடையாது.” – இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன்

Read more

சபையில் சொத்துகளைச் சேதப்படுத்திய எம்.பிக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

நாடாளுமன்றத்தில் அரச சொத்துகளைச் சேதப்படுத்தியவர்களுக்கு எதிராக, குற்றவியல் சட்டத்துக்கமைய, சட்டநடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்துக்குள் நாடாளுமன்ற

Read more