மொழியுரிமையை அன்று தமிழர்களுக்கு வழங்கியிருந்தால் போர் வெடித்திருக்காது! – தாமதமாகியேனும் புதிய அரசமைப்பு வரும் என கிரியெல்ல உறுதி

“1956இல் தமிழ் மக்கள் மொழியுரிமையைத் தமக்குத் தருமாறு கேட்டிருந்தனர். அதனை வழங்கியிருந்தால் கொடூரமான போரை நோக்கி நாடு ஈடுபட்டிருக்காது.” – இவ்வாறு அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

Read more