இலங்கைக்கு இனியும் அவகாசம் வழங்காதீர்! விக்கி வலியுறுத்து
“ஐ.நா. தீர்மானத்தினை நிறைவேற்றுவதிலோ, போர்க்குற்ற விசாரணையை நடத்துவதிலோ இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது” என்று தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். கிளிநொச்சியில்
Read more