இலங்கைக்கு இனியும் அவகாசம் வழங்காதீர்! விக்கி வலியுறுத்து

“ஐ.நா. தீர்மானத்தினை நிறைவேற்றுவதிலோ, போர்க்குற்ற விசாரணையை நடத்துவதிலோ இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது” என்று தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். கிளிநொச்சியில்

Read more

ஐ.தே.கவுக்கு ஆதரவளிக்கும் சு.க. உறுப்பினர்களின் எம்.பி. பதவியை பறிக்கவும் – மைத்திரிக்கு மஹிந்த அணி அழுத்தம்!

ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கும் சுதந்திரக்கட்சி உறுப்பினர்களின் எம்.பி.பதவியை ஜனாதிபதி பறிக்கவேண்டும் என்று மஹிந்த அணி வலியுறுத்தியுள்ளது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் மாநாடு இன்று அக்கட்சியின்

Read more