‘கை’ , ‘மொட்டு’ சங்கமம் – 3 ஆம் சுற்றுப் பேச்சு திட்டமிட்ட அடிப்படையில் நடைபெறும்!

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குமிடையிலான மூன்றாம் சுற்றுப் பேச்சு எதிர்வரும் 10 ஆம் திகதி திட்டமிட்ட அடிப்படையில் நடைபெறும் என்று பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இன்று

Read more

ஜனாதிபதி வேட்பாளர் யார்? கை – மொட்டுக்குள் நீடிக்கிறது குழப்பம்!

“ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளிடையே ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எவ்வித பொது உடன்பாடும் எட்டப்படவில்லை.” – இவ்வாறு ஶ்ரீலங்கா சுதந்திரக்

Read more

‘பட்ஜட்’டை எதிர்த்து நம்பிக்கையை வெளிப்படுத்துங்கள் – சு.கவுக்கு மஹிந்த அணி நிபந்தனை!

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குமிடையிலான இரண்டாம் சுற்று பேச்சு (21) இன்று முற்பகல் 11 மணிக்கு எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

Read more

மைத்திரிபாலவேதான் ஜனாதிபதி வேட்பாளர்! – சு.க. உடும்புப்பிடி

”ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தனித்துவத்தை இழந்துவிட்டு, கூட்டணி அமைப்பதற்கு நாம் தயாரில்லை. மைத்திரிபால சிறிசேனவே எமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராவார்.” – இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்

Read more

‘மொட்டு – கை சங்கமம்’ – ஒரு மணிநேரம் பேச்சு! அடுத்த சந்திப்பு 21 இல்!!

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து புதிய அரசியல் கூட்டணி அமைப்பது தொடர்பான முதல் சுற்று பேச்சு வெற்றிகரமாக முடிவடைந்தது என்று சு.கவின் பொதுச்செயலாளர்

Read more

மஹிந்த பச்சைக்கொடி காட்டினால் மைத்திரியை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம் – பஸில்

ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவை, மஹிந்த ராஜபக்ச முன்மொழிவாரானால் அதை நிச்சயம் ஏற்போம் – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.

Read more

வடகிழக்கு மக்களின் அமோக ஆதரவுடன் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிவாகை சூடுவோம்!

மஹிந்த ராஜபக்சவால் முன்மொழியப்படும் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன நிபந்தனையற்ற ஆதரவை வழங்கும் என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.

Read more

மைத்திரி – மஹிந்த கூட்டணிக்குள் வெடித்தது மோதல்! – கண்டிப் பேரணியைப் புறக்கணித்தது சு.க.

அரசுக்கு எதிராக மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் கண்டியில் நேற்று (8) ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியினால் நடத்தப்பட்ட பேரணியில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரோ பங்கேற்கவில்லை.

Read more

பஸில் – கம்மன்பில மோதல் உச்சகட்டம் ! மஹிந்த அணிக்குள் குழப்பம்!!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஒருங்கிணைப்பாளரான பஸில் ராஜபக்சவுக்கும், உதயகம்மன்பில எம்.பிக்குமிடையில் கடும் சொற்போர் மூண்டுள்ளது. இதனால் மஹிந்த அணிக்குள் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது என அறியமுடிகின்றது.

Read more

டிசம்பர் 9 இல் புதிய ஜனாதிபதி! பஸில் நம்பிக்கை

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியைச் சேர்ந்த,  இலங்கையின் புதிய ஜனாதிபதி, வரும் டிசெம்பர் 9 ஆம் திகதி பதவியேற்றுக் கொள்வார் என்று அந்தக் கட்சியின் நிறுவுநரான பஸில் ராஜபக்ச

Read more