ஜனாதிபதித் தேர்தலுக்கான ரணிலின் ‘ஒப்பரேசன் -02’ !
அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர்கள் தெரிவு பற்றிய கதைதான் தற்போதைய அரசியல் பேசு பொருளாக மாறியுள்ளது. இதில் ஐக்கிய தேசிய கட்சியை விடவும் சுதந்திரக் கட்சியும் பொதுஜன
Read moreஅடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர்கள் தெரிவு பற்றிய கதைதான் தற்போதைய அரசியல் பேசு பொருளாக மாறியுள்ளது. இதில் ஐக்கிய தேசிய கட்சியை விடவும் சுதந்திரக் கட்சியும் பொதுஜன
Read moreஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தீர்மானம் தொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
Read moreஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரான தயாசிறி ஜயசேகரவுக்கும், டிலான் பெரேரா எம்.பிக்குமிடையில் நேற்று (05) நாடாளுமன்றக் கட்டத்தொகுதியில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
Read moreவரவுசெலவுத் திட்டம்மீதான இறுதி வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாதிருக்க ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது. நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று நடைபெற்ற கூட்டத்திலேயே மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி
Read moreவரவுசெலவுத் திட்ட இறுதி வாக்கெடுப்பின்போது எவ்வாறு செயற்படுவது என்பது குறித்து முடிவெடுக்க முடியாமல் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தடுமாறுகின்றது. இன்றைய சந்திப்பிலும் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படாத நிலையில் –
Read moreஐக்கிய தேசிய முன்னணி அரசின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம்மீதான இறுதி வாக்கெடுப்பு நாளை (05) மாலை நடைபெறவுள்ளது. மூன்றாம் வாசிப்புமீதான வாக்கெடுப்பின்போது
Read moreவரவு – செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பின்போது எவ்வாறு செயற்படுவது என்பது குறித்து எதிர்வரும் 4 ஆம் திகதியே இறுதி முடிவெடுக்கப்படும் என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இன்று
Read moreஐக்கிய தேசிய முன்னணி அரசின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம்மீது எதிர்வரும் (05) மாலை இறுதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
Read moreவரவு – செலவுத் திட்ட இறுதி வாக்கெடுப்பு தொடர்பாக, சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை சந்தித்துப் பேசவுள்ளார்.
Read more‘’ ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் இம்முறையும் நம்பவைத்து கழுத்தறுப்பு செய்துவிட்டனர். அவர்களை நம்பி கூட்டணி அமைப்போமானால் நாளை நடுவீதியில் நிற்கவேண்டிய சூழ்நிலைகூட ஏற்படலாம்.’’
Read more