வட மாகாண சபைக்கு இராணுவப் பாதுகாப்பு!

இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களையடுத்து நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வரும் நிலையில் வடக்கு மாகாண சபைக்கு இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது எனப் பாதுகாப்புத் தரப்பினர்

Read more

கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதியை திருப்பி அனுப்பியது வடக்கு சபை! – விக்கியைப் போட்டுத் தாக்குகின்றார் விஜயகலா

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான வடக்கு மாகாண சபை கடந்த 5 ஆண்டுகளாக இருந்தும் பாடசாலைகளில் அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்று கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்

Read more

வடக்கில் சிங்களக் கட்சிகள் ஆட்சி அமைக்கும் ஆபத்து! – எச்சரிக்கின்றார் செல்வம் எம்.பி.

“சிங்களக் கட்சிகள் வடக்கு மாகாண சபையில் ஆட்சியமைக்கக் கூடிய ஆபத்தான நிலை ஏற்படும்.” – இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற

Read more

வட மாகாண சபைக்கு புதிய கீதம் அறிமுகம்! – இறுதி அமர்விலேயே அது கைகூடியது

வடக்கு மாகாண சபையின் ஐந்து ஆண்டு பதவிக்காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடையும் நிலையில் நேற்று நடந்த கடைசி அமர்விலேயே வடக்கு மாகாண சபையின் கீதத்துக்குச் சபையின் அங்கீகாரம்

Read more

கூட்டமைப்பாக வந்த நாங்கள் ஒற்றுமையின்றி கலைகிறோம்! – வடக்கு அவைத் தலைவர் கவலை

வடக்கு மாகாண சபை ஆரம்பத்தின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக – ஒற்றுமையாக இருந்தபோதும் சபை முடிவடையும்போது அத்தகைய ஒற்றுமை இல்லாத நிலை காணப்படுகின்றது என அவைத் தலைவர்

Read more

தோல்வி கண்டுள்ளது வடக்கு சபை! முதல்வர் விக்கியே முழுக் காரணம்!! – சீறிப் பாய்கின்றார் தவராசா

“வடக்கு மாகாண சபையின் தெளிவற்ற, வினைத்திறனற்ற செயற்பாடுகளால் செய்யவேண்டிய பலவற்றைச் செய்யாமல் தவறிழைத்துள்ளது. அதனால் சபையின் ஐந்து ஆண்டு காலத்தில் சபை தோல்வி அடைந்துள்ளது.” – இவ்வாறு

Read more

நாளை கலைகின்றது வடக்கு மாகாண அரசு! – இறுதி அமர்வு இன்று

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பதவியேற்ற முதலாவது வடக்கு மாகாண சபையின் பதவிக் காலம் நாளை புதன்கிழமை நள்ளிரவுடன் நிறைவுக்கு வருகின்றது. இந்நிலையில் சபையின் இறுதி அமர்வு முதலமைச்சர்

Read more

437 பிரேரணைகள், 19 நியதிச் சட்டங்கள் நிறைவேற்றியுள்ளது வட மாகாண சபை!

வடக்கு மாகாண சபையின் ஐந்து வருட காலப் பகுதியில் 437 பிரேரணைகளும் 19 நியதிச் சட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன என அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.

Read more

ஆர்வக்கோளாறால் தவராசாவிடம் வாங்கிக் கட்டிய விக்னேஸ்வரன்!

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தனக்கு கிடைத்த செய்தியை உறுதிப்படுத்தாமல், அதன் உண்மைத் தன்மையை ஆராயாமல், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அமைச்சர்களுக்கு அனுப்பியுள்ளார். இதனால் எதிர்க்கட்சித் தலைவர்

Read more

திருடர்களின் குகையாக வடக்கு மாகாண சபை!

திருடர்களின் குகை போன்றே வடக்கு மாகாண சபை காட்சியளிப்பதாக சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் தவநாதன் குற்றஞ்சாட்டினார்.

Read more