ரணிலை நரியுடனும், கூட்டமைப்பு எம்.பிக்களை பிச்சைக்காரர்களுடனும் ஒப்பிட்டு விளாசிய விக்கி!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நரியுடன் ஒப்பிட்டு கருத்து வெளியிட்டுள்ளார் வடக்கு மாகாணசபை முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன்.

Read more

அரசியல் கைதிகள் விடயத்தில் எதுவுமே செய்யாத ஜனாதிபதி! – சாடுகின்றார் வடக்கு முதல்வர்

தமிழ் அரசியல் கைதிகள் விடயம் தொடர்பாக ஜனாதிபதிக்குக் கடிதங்களை எழுதியபோதும் நேரில் சந்தித்துக் கூறியபோதும் நடவடிக்கை எடுப்பதாக மீண்டும் மீண்டும் கூறிய அவர் ஆக்கபூர்வமான-முழுமையான நடவடிக்கைகள் எதனையும்

Read more